• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இணைபிரியா நிலை பெறவே - 4

Ananthi.C

Well-known member
அவன் தான் அவுங்க உறவை வெட்டி விட்டான்னா...இப்போ எதுக்கு ஆருவ தொல்லை பண்றான்.....
பெரிய முஸ்தபா முஸ்தபா பாடுற ப்ரண்ட்ஸ்ன்னா...அதை உங்களுக்குள்ள வச்சுக்கனும்..... எதுக்குடா அவள விரட்டுறீங்க பேட் பாய்ஸ்....
 

Indhumathy

New member
இந்த கரிவாயன் தான் குறுக்க வந்த கௌஷிக்கா 🤨🤨🤨🤨
ப்ரெண்டுன்னா அதோட நில்லு ஏன் அவங்களுக்கு இடையில வர்ற 😬😬😬😬 இவன் சமாதனப்படுத்த வந்தவன் மாதிரி இல்ல.....
சகாயன் மேல இருக்க உரிமையை காட்ட நினைக்கிற மாதிரி இருக்கு......

சகாயன் என்ன நடந்ததுன்னு தெரியாம இன்னைக்கு ரியாக்ட் பண்ணின மாதிரி தான் முன்னாடியும் நடந்து அவளை வேணாம்னு சொன்னான் போல....🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️.
 

Goms

Well-known member
ரெண்டு பேருக்குள்ளையும் என்னதான் நடந்தது? 🤔 பிரிவதற்கு சகாயன்தான் காரணம்னு இவனும் நினைக்கிறான், அவளும் சொல்றா... குடும்பமும் தெரிந்த குடும்பம்தான். தங்கையின் தோழி ஆரபி. பேசாம இவன் அம்மாட்ட சொல்லில் பொண்ணு கேட்க சொல்ல வேண்டியதுதானே? 😉😂 கிரி பய ஏன் குறுக்க வர்றான்?🤔
 

Sindhu Narayanan

Active member
😍😍😍

இந்த கிரி தான் குறுக்க வந்த கௌசிக் ஆ? 🤔🤔 அதான் சகாயனே சொல்லிட்டானே அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வராதுன்னு.. இவன் மறுபடியும்..😏😏👇👇

images (54).jpeg
 
Top