வாவ் பீல் .... எப்படி சொல்லுவது எந்த ஒரு வீண் அலட்டல் இல்லாம அருமையான கதை..... சுமுகி சித்தார்த் ........ எங்க எப்படி நேசம் மலர்ந்தது அப்படினே தெரியாமல் அழகாக கொண்டு போய் இருக்கீங்க...... போர் மூலம் சிதைத்தாலும் தங்களுக்குள்ள ஒரு சொந்ததை உருவாகிக்கி வாழும் முறை அழகோ அழகு.....