Thilo Shana
Well-known member
Ena nitha finished panitenga. Enakku edaiyel sapatai paritha pola irukku. Irunthum aaravum nikiyum nalla irupanga.
Om nitha enakum athe feelingஹாய் நிதா... மனதில் ஒரு நெருடல், அது கேட்காமல் தீராது போல... சத்தியநாதனிடம் இன்னும் கொஞ்சம் எதிர்பார்த்தேன். அவர் கடைசி வரை ஒரு பார்வையாளராய் இருந்து விட்டது வருத்தமாக இருக்கிறது. அதே போல் நிக்கியும் யாருக்காக என்றாலும் அனைவரின் முன்னிலையிலும் ஆரணியை விட்டுக் கொடுத்துவிட்டு குற்ற உணர்வில் ஆரணியை சமாதானம் கூட செய்யாமல் இருப்பது எப்படி?..
அவன் பக்கம் நியாயம் இருந்தாலும் எல்லாவற்றையும் மனதில் புதைத்துக் கொண்டு இருந்தால் அது ஆரணிக்கு எப்படி தெரியும். நிக்கி ஏதாவது ஒரு விதத்தில் ஆரணி தனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை எல்லோரும் உணரும் வகையில் செயல்களால் எடுத்துக் காட்டி இருந்தால் மனதுக்கு கொஞ்சம் இதமாக இருந்தது இருக்கும்.
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.