You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

உன்னில் என்னைத் தொலைத்தேனடி...! கருத்துத் திரி

Shalini01

Member
அற்புதமான காவியம். யதார்த்த வாழ்வோடு பொருந்தியுள்ளது. கதை நகர்வு அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் ?????
 

Saroja

Well-known member
அருமையான கதை
இரண்டு பேரும் நல்ல வேளை புரிந்துகொண்டு வாழ்க்கையை
வாழ விழைகிறார்கள்
 
என்ன அருமையான கதை...என்னமோ உங்களின் ஒவ்வொரு கதையும் நெஞ்சை அள்ளுது சகி....ரமணிச்சந்திரன் அம்மாவை அடுத்து உங்களின் படைப்புக்கு அடிமையாகி போனேன்...என்றென்றும் உங்களின் படைப்பு தொடரட்டும்...
 
Top Bottom