Last edited:
கட்டாயம் சுபா. ஆரணிய நானும் விடுறதா இல்லை. ஆசையா ஆரம்பிச்ச கதை ஏனோ எழுதி முடிப்போம் என்று முடிக்க மனமில்லை. அதுதான், அப்பப்போ யோசிச்சு வச்சிட்டு இதுக்கு பிறகு ஆரம்பிப்போம் எண்டு இருக்கிறன். பாப்போம்...ஹாய் நிதா. புதிய கதைக்கு வாழ்த்துக்கள். ஆனாலும் நாங்க ஆரணிய விடுறதா இல்ல.. அதால கஜினி சூர்யா மாதிரி கதையை மறக்காம அங்கங்க பிட்டுபிட்டா எழுதி வச்சாவது கதையை முடிப்போம்.. வாசிச்சு முடிப்போம்.???
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.