கதை : ஏனோ மனம் தள்ளாடுதே....
ஆசிரியர் : நிதனி பிரபு
மிக மிக
அருமையான
சுவாரசியமான ஆன்டி ஹீரோ காதல் கதை.
முதல் விஷயம் இலங்கை தமிழ் நடையில் படித்தது மிகவும் வித்தியாசமான அனுபவத்தை தந்தது. கதைகளமும் அதை கையாண்ட விதமும் அழகு. முற்பாதி நாயகி பிரமிளாவுக்காக துடித்த மனம் பிற்பாதி நாயகன் கௌசிகனுக்காக துடித்தது. மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் சிறப்பு. ரஜிவன் - யாழினி காதல் கவிதை. தீபன்- தீபா காதல் முதிர்ச்சி.
மோகனனின் செயல் கடைசியில் எத்தனை பெரிய கோரத்தை நிகழ்த்திவிட்டது. பிள்ளைகளை வளர்க்கும் போதே கவனமாக வளர்க்க வேண்டும் என்பதற்கு இந்த கதை ஒரு சான்று.
படிக்காதவர்கள் தவறாமல் படியுங்கள் சகிஸ்..... லிங்க் இன்னும் சில நாட்கள் தான் இருக்குமாம்.
அருமையான
கதை....
வாழ்த்துக்கள்
நிதனி பிரபு சகி.....
- பர்வீன்.மை
ஆசிரியர் : நிதனி பிரபு
மிக மிக
அருமையான
சுவாரசியமான ஆன்டி ஹீரோ காதல் கதை.
முதல் விஷயம் இலங்கை தமிழ் நடையில் படித்தது மிகவும் வித்தியாசமான அனுபவத்தை தந்தது. கதைகளமும் அதை கையாண்ட விதமும் அழகு. முற்பாதி நாயகி பிரமிளாவுக்காக துடித்த மனம் பிற்பாதி நாயகன் கௌசிகனுக்காக துடித்தது. மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் சிறப்பு. ரஜிவன் - யாழினி காதல் கவிதை. தீபன்- தீபா காதல் முதிர்ச்சி.
மோகனனின் செயல் கடைசியில் எத்தனை பெரிய கோரத்தை நிகழ்த்திவிட்டது. பிள்ளைகளை வளர்க்கும் போதே கவனமாக வளர்க்க வேண்டும் என்பதற்கு இந்த கதை ஒரு சான்று.
படிக்காதவர்கள் தவறாமல் படியுங்கள் சகிஸ்..... லிங்க் இன்னும் சில நாட்கள் தான் இருக்குமாம்.
அருமையான
கதை....
வாழ்த்துக்கள்
நிதனி பிரபு சகி.....
- பர்வீன்.மை