You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்! - Comments

நிதனிபிரபு

Administrator
Staff member
hai nithi
வழக்கம் போல இந்த பதிவும் அருமை
தனது பிறந்தநாளுக்கு விக்ரம் யாமிக்கும்,செல்லம்மாவுக்கும் கொடுத்த surprise super

மிக்க நன்றி சீதா சிஸ். ஹாஹா அவன் காதல் மன்னன் ஆச்சே..
 

நிதனிபிரபு

Administrator
Staff member
மறக்காம கமெண்ட் பண்ண வந்துட்டேன் நிதுக்கா..

இந்த வரி அருமை, அந்த வரி நல்லாருக்கு-னு கொஞ்சம் கொஞ்சமா சொல்ல முடியாது.. உங்க கதைய வாசிக்க ஆரம்பிச்சி, 'தொடரும்' -னு படிக்கற அந்த ஒரு வரி.. அது.. அதேதான் .. அதைவிடுத்து மற்ற எல்லா வரியும் செமயா இருக்கு நிதுக்கா.

'நெஞ்சள்ளி போனவளே' - சிறுகதை வாசிச்சுட்டு 'NNV' நாவல் எழுதிருக்கேன்னு நீங்க போட்ருந்த அந்த ஒரு வரிக்காக செந்தூரம் இணையத்தையே ஒரு அலசு அலசிட்டு காணோமே-னு அமைதியா விட்டுட்டேன். ஆனா நீங்க இந்த நாவல் போடபோறேனு கமெண்ட் போட்டதும் ...இந்திராவுக்கு வந்த சந்தோசம் இருக்கே..ம்ஹ்ம்.. சொல்ல வார்த்தை இல்ல.

தினமும் செந்தூரத்துல 'NNv' update -ஐ தேடி நினைவெல்லாம் நிதுக்கா -னு மட்டும்தான் சுத்திட்டுருக்கேன்-னா உங்க நாவல் எவ்ளோ நல்லாருக்கும்னு நீங்களே யோசிங்க!..

ஹாய் இந்து,

என்ன சொல்ல நான்? இப்படியான வரிகளை கேக்கிறதுக்காகத்தான் கமெண்ட் பண்ணுங்க எண்டு உரிமையா கேப்பது. ஒரு சந்தோசம்.. ஒரு உற்சாகம். இன்னுமே முழு வீச்சுடன் எழுத வைக்கும். அதேதான் இப்ப உங்க கமெண்ட் பாத்தும்.

தொடரும் என்கிறதை தவிர மிச்ச எல்லாம் பிடிக்கும் என்று சொன்னீங்க பாத்தீங்களா.. சிரிச்சுட்டேன். மிக்க நன்றிமா.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Hi நிதனி mam, wow! Excellent story. Your way of narration is too good in Sri Lanka Tamil. This is first time reading your novel. Really I don't know how I missed you.I'm gonna seek n read your other novels.

மிக்க நன்றி வதனா! சில நேரங்கள்ல நாம கவனிக்காம விட்டுடுவோம் தானே.. விடுங்க. இப்போ பாத்திட்டிங்க தானே. எனக்கும் ரொம்ப சந்தோசம். நன்றி நன்றி
 

Gowri

Active member
அழகு! அருமை! இப்படியெல்லாம் எனக்கு தெரிந்த வார்த்தைகளை சொல்லி எனக்கே அழுத்துப்போச்சு.. யாராவது ஒரு கவிஞர கூப்பிடுங்கப்பா.. பாட்டாவே பாடிடுவோம்..
 
Top Bottom