You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

நீ வாழவே... என் கண்மணி - Comments

Guna.av

New member
ஐயோ நிதா மா.... உங்களுக்கு மட்டும் எப்படி இப்படி கதை கரு உருவாகிறது???? உயிரை உருக்கும் விதமாய்.... அழகாய்..... என்றும் புன்னகை தருவதாய்.....
 

seethavelu

Active member
மனதை மிகவும் நிகழ்த்திய கதை

கண்மணிக்கு ஒரு வாழ்க்கையை அமைத்து கொடுத்து ,
நிர்மலனின் குற்றவுணர்ச்சியை போக்கிய விதம் வெகு அருமை

கண்மணி மற்றும் காந்தனின் வாழ்விலும் இந்த திருமணம் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை

ஆக அனைவர்க்கும் சரியான நியாயம் செய்துவிட்டீர்கள் Nitha

இதை படிக்கும் போது கதை போலவே தோணவில்லை, உண்மைதானே
நிர்மலன் ,கண்மணி ,காந்தன் இவர்களை போல இன்னும் எவ்வளவு பேரோ...நினைக்கையிலேயே மனதை பிசைகிறது

அருமையாக இருக்கிறது நிதா மா
 
Top Bottom