You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

பயணம் புதிது - Comments

நிதனிபிரபு

Administrator
Staff member
அடேய் ?
ஓடி போய்டு.. ???
பாவம் அந்த புள்ள.. உங்கிட்ட மாட்டிகிட்டு?

——-
நிதா, கடைசி பத்தியில் அது அற்புதாம்பிகையா ஜெயராணியா?
ஜெயராணி தான்.
பாத்து எடிட் பண்ணுறேன், சரியா. இப்பிடி குண்டக்க மண்டக்க பெயரை மாத்துவேன் எங்க கண்டாலும் உடனே அறியத்தரவும். அவ்வ்வ்...
 

Sukinathan

Active member
நிதனி! ஆழப்புயல் ஒன்று எங்களை அடித்து ஓய்ந்த மாதிரி இருக்கு..ஏன் தெரியுமா? இப்பவாவது இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு பேசினாங்களே அது போதும் ….?கோகுலனும் நல்லவன் தான் அவனது சூழலும் கோபமும் அப்படிப் போல… ஆனால் யதி ட உணர்வுகளை அழுத்தமாப் பதிந்து கலங்கடுச்சிட்டீங்க…வாழ்த்துக்கள்
 

Sukinathan

Active member
Nitha new story tharuvenga Ena. Kokulan nallavana kedtavana
நல்லவனே சில நேரப் பயணங்கள் பிழைப்பதில்லையா …அப்படித்தான் அவன் நிலை. கெட்டவனாய்த் தெரிந்த மிக்க நல்லவன்.
 

Sowdharani

Well-known member
இந்த வாயை இங்க இருக்கும் போது எங்க வாடகைக்கு விட்டு இருந்த கோகுல்.... அப்போவே பேசி இருந்தா நீ ஊருக்கு போகும் போது கொஞ்சம் நிம்மதியா போய் இருக்கலாம் தானே.... எப்படியும் உன் முடிவுக்கு அவளை பணிய வைக்க தான் போற.... அப்புறமென்ன....


இதுல கிப்ட் வேற....
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... தவறு செய்வது மனித இயல்பே... ஆனால் அதை உணர்ந்த பின் திருத்திக் கொள்வதும் மன்னிப்பு வேண்டுவதும் முக்கியம். கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஈகோ வரக்கூடாது.
 
Top Bottom