“உங்கட நண்பி இதுக்கு முதல் என்னைப் பாக்க வந்ததே இல்லையோ? இல்ல, நான் ஆரோடயாவது பிழையா நடந்ததைக் கேள்விப்பட்டு இருக்கிறீங்களா?” “ஐயோ அண்ணா! அப்பிடியெல்லாம் இல்ல.” “ஓகே! உங்கட நண்பிய கூட்டிக்கொண்டு போங்க...
அத்தியாயம் 6 அன்றைக்குப் பிறகு இவன் வீட்டுப்பக்கம் ஆரபி வருவதில்லை. அப்படி வராததற்கு ஏதோ பொருத்தமான காரணம் சொல்லியிருக்க வேண்டும். இல்லாமல் வினோதினி இப்படி அமைதியாக இருக்க மாட்டாள். அவர்களின் தகப்பன் ...
அந்த ‘நீயும்’ மித்ராவை யோசிக்க வைக்க, அதுநாள் வரை அவரோடு பேசாதவள், அவர் முன்னாலேயே வராதவள், “அப்படி என்றால் என்ன அர்த்தம்?” என்று நேராக அவரிடமே கேட்டாள். “ஈஸ்வரி வேலைக்குத் தொடர்ந்து போகவேண்டும...
வார இறுதிகளில் வேலைக்குப் போகும் அவன் அதைச் சொன்னபோது, அவளுக்குக் கண்களில் நீர் திரண்டது. அவனுடைய மாத வருமானமே முன்னூறு யூரோக்கள் தொடங்கி நானூறுக்குள் தான் இருக்கும். அதில் நூற்றியம்பதை அவளுக்குத் தந்...
என்னவெல்லாம் தான் அனுபவிக்க ஆசைப்பட்டாளோ.. என்னவெல்லாம் அவளுக்கு மறுக்கப்பட்டதோ அத்தனையையும்.. ஏன் அதற்கும் மேலாகவே அவர்களுக்குக் கொடுத்தாள். அவள்தான் அவர்களுக்குத் தாய். அப்படித்தான் இருவருமே உணர்ந்த...
அவள் வீட்டில் நின்றால், சம்பளம் நின்றுவிடும். தன் செலவுகளைச் சுருக்கவேண்டி வரும். பணமில்லாமல் கை கடிக்கத் தொடங்கும். இப்போதானால் இலங்கைக்குக் காசும் அனுப்பிக்கொண்டு புகை, தண்ணிக்குப் பஞ்சமின்றித் தனக்...
இரண்டு வருடங்கள் கழித்து வந்த தமக்கை இரண்டு வாரங்கள் அன்பையும் அக்கறையையும் பொழிந்துவிட்டு மின்னல் மாதிரி மறைந்துவிட்டதில் வித்யாதான் மிகவும் சிரமப்பட்டுப் போனாள். “அம்மா, பார்க்குக்கு விளையாட்...
ஆனால், அது அவள் கையில் மட்டும் இல்லையே! திருமதி லீசாவை கேட்கவேண்டும். அவர் சம்மதித்தால் அம்மா அப்பா சம்மதிக்க வேண்டும். அவர்கள் சம்மதிப்பார்களா? இல்லை என்றே மனம் சொன்னது. “தெரியவில்லை சத்தி. தி...
தன் மனதை அவர்களுக்குக் காட்டிக்கொள்ளாமல், அவள் வாங்கிவந்த பொருட்களை இருவரிடமும் கொடுத்துவிட்டு, “அம்மாவை பார்த்துவிட்டு வருகிறேன்.” என்றபடி எழுந்து தாயை தேடிச் சென்றாள். அங்கே, சமையலறையில் நின்...
அன்னையின் தேகத்தின் கதகதப்பை, அவரின் அருகாமையை இரண்டு வருடங்கள் கழித்து அனுபவித்தவளின் தேகத்தில் சிலிர்ப்பு ஓடிமறைய, கண்களில் நீர் தளும்பியது. எவ்வளவு நாட்களாயிற்று இப்படி அம்மாவின் வாசம் பிடித்து?! &...
