அவளின் திகைத்த முகம், இளாவிற்கு அவளின் நிலையை உணர்த்தியது. “நான் செய்த பிழைக்கு நீ செய்தது மிக ச் ரியானது. அதனால் எனக்கு சிறிதும் வருத்தமில்லை. பெருமையே! என்னவளை நினைத்து!” என்றான் கனிவுடன...

“பூசிக்கொள் வனிம்மா..” ‘அம்மாவைப் போலவே அழைக்கிறானே…’ என்று மனதின் ஒரு மூலையில் இதமான தென்றல் வீசிய போதும் கோபம் குறையாததால் முகத்தை திருப்பாமலே இருந்தாள் அவள். சற்று நேர...

குடியிருப்பு பிள்ளையார் கோவிலை நோக்கி செல்லும் வீதியின் இருமருங்கிலும் நெற்கதிர்கள் காடாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை சிரித்தபடி நின்றது. எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேல் என்று காட்சியளிக்கும் அந்த வீதிய...

ஏதோ சாப்பிட்டேன் என்று எழுந்தவனுக்கு எப்போதும் தாயுடனும் தங்கையுடனும் கழிக்கும் அந்த நேரம் கூட பிடிக்கவில்லை. “தலை வலிக்கிறதும்மா. இன்று கொஞ்சம் நேரத்துக்கே படுக்கப்போகிறேன்.” இதுவரை அவனின...

அன்று மாலை என்றுமில்லாத வழக்கமாய் தன்னில் கவனமெடுத்து தயாரானான் இளா. அவனைப் பார்த்த மாதவிகூட, “என்னண்ணா நேற்றுத்தானே சவரம் செய்தீர்கள். இன்றும் செய்திருப்பதுபோல் இருக்கே. என்ன விசேசம்..?” ...

அவனின் கேள்வியில் அவனை மேலும் கீழுமாக நன்றாக பார்த்தவள், தன்னுடைய பாணிக்கு சட்டென்று திரும்பி, “கேள்விக்கு பிறந்தவரே, உங்களின் கேள்விக்கு பதில் சொல்லுமளவுக்கு கெட்டித்தனமற்றவள் நான். இந்தச் சிறி...

காலையில் நேரம் செல்ல எழுந்து நேரத்தை நெட்டித் தள்ளிய வதனி மதியமானதும், “அம்மா வாணிக்கு போய்வரவா? வாணியக்கா வரச் சொன்னார்கள்.” என்று தாயிடம் கேட்டாள். இவ்வளவு நேரமும் தன்னுடன் மல்லுக்கட்டிய...

“நான் என்ன பிழை செய்தேன் என்று மாமாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்? அவர் தானே என்னிடம் சொல்லாமல் திருகோணமலை போக முடிவு செய்தார்…” கலைமகள் எதுவோ சொல்லத் தொடங்கவும், “பொறும்மா க...

பூந்தோட்டத்தின் சாலையோரம் நடந்துகொண்டிருந்த அந்தச் சிறு பெண்கள் இருவரினதும் மனம் சஞ்சலத்தால் கலங்கிக் கிடந்தது. எதற்கு இந்த மௌனம் என்று தெரியாமலே நடந்தனர். எப்போதும் எதையாவது வளவளக்கும் வதனியின் அமைதி...

வைதேகியும் இளாவும் தங்களின் நினைவுகளில் இருந்ததில் திருமண பேச்சை எடுத்தாலே எப்போதும் தாம் தூம் என்று குதிக்கும் மாதவி இன்று அமைதியாக இருப்பதை கவனிக்க தவறினார்கள். மூவரும் அருகருகே இருந்தபோதும் மூவரினத...

1...89101112...121
error: Alert: Content selection is disabled!!