சஹானாவுக்கு விமானத்தில் இருப்பே கொள்ளவில்லை. மணித்தியாலங்களை நெட்டித் தள்ளி, தரையிறங்கி, செக்கிங் எல்லாம் முடித்து வெளிவாசலை நோக்கி நடக்கையில் அன்னை, தந்தை, நித்திலன் எல்லோரையும் முந்திக்கொண்டு ஓடிவந்...
அவளைப் பிரிவது அவனுக்கும் இலகுவாயிருக்கவில்லை தான். ஆனால் முதல் போன்ற உயிரைக் கொல்லும் வேதனை வாட்டவில்லை. இருவருக்குமே மற்றவரின் மீது பிரியம் உண்டு, நேசம் உண்டு என்று தெரிந்துவிட்டது. அவள் தன்னிடம் வர...
“என்னப்பு ஒண்டுமே கதைக்காம இருக்கிறாய்? அம்மம்மாவில கோவமோ?” “கோவிக்காம? திரும்பி வருவன் எண்டு சொல்லிப்போட்டுத்தானே போனனான். பிறகும் இப்பிடி கவலைப்பட்டு உடம்பக் கெடுத்து வச்சிருக்கிறீங்க எண்டா என்னை நம...
பிரபாவதி குறிப்பிட்ட வயதுவரை அப்பாவின் செல்ல மகள். அதன்பிறகு அன்னையின் பரிதாபத்துக்கும் பாசத்துக்கும் உரிய மகள். மகன் தலையெடுக்கத் தொடங்கியபிறகு அந்த மகனின் மிகுந்த அன்புக்குரிய அன்னை. அந்தப் பதவிதான்...
அன்று இரவுக்கே புறப்பட்டான் சஞ்சயன். நடப்பதையெல்லாம் நம்ப முடியாமல் பார்த்திருந்தாள் சஹானா. அவளை விட்டுப் போகிறோம் என்பது அவனையும் வதைத்ததுதான். ஆனால் வேறு வழியும் இல்லை. இங்கே வழிக்கு வரவேண்டியவள் அவ...
“அம்மா என்ன கதைக்கிறீங்க?” “மாமி! உங்களுக்கு ஒண்டுமில்ல பேசாம இருங்கோ!” என்ற யாரின் குரலும் சஞ்சயனின் காதில் விழவே இல்லை. இருந்த இடத்திலேயே உறைந்து போயிருந்தான். அவருக்கு வயதுதான். ஆனால் இதுவரை இப்படி...
அன்றைக்குச் சிவானந்தன் மகனிடம் பேசினார். “அவன் ராசன்.. உன்ர பெரிய தாத்தான்ர பேரன் அவன் வேலைக்கு வரப்போறானாம். நான் உன்னோட கதைச்சிப்போட்டுச் சொல்லுறன் எண்டானான்.” என்றார். இப்போதெல்லாம் இப்...
“உன்ர மனுசிக்கு வரவர கோபம் நிறைய வருது. சொல்லி வை, நான் எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டேனாம் எண்டு!” இவர்களை வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த சஞ்சயனுக்குச் சிரிப்பாக இருந்தது. சற்று நேரத்திலேயே...
அன்று ரகுவரமூர்த்தியின் செக்கப் நாள். ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து கூடவே சென்று காட்டி, அவர்கள் சொல்கிற அத்தனை செக்கப்புகளையும் செய்து கூட்டிக்கொண்டு வருவதற்கு அந்த நாளே ஓடிவிடும். சஞ்சயனே களைத்துப்போவ...
நிச்சயம் அவன் அதை அவரின் கையில் சேர்ப்பித்துவிடுவான். ஆனால், இங்கு அவனால் எத்தனை சிக்கல்கள். “சரி, அந்தக் காச அவனுக்கு நான் குடுக்கிறன். நீ யோசிக்காத.” என்றான் சமாதானமாக. “நீங்க ஏன் குடுக்கோணும்?” புர...
