திரும்ப திரும்ப எதை முயற்சிக்கிறான் இவன்? பேசுவதை எல்லாம் பேசிவிட்டு ஒன்றுமே நடக்காததுபோல் காதல் வசனம் பேசுவானா? கையில் இருந்த பேடையும் பேனையையும் அவர்கள் முன்னால் இருந்த கடையின் மேசையில் வைத்துவிட்டு...
ஆரபி வீட்டில் திருமண வேலைகள் சூடு பிடிக்கத் தொடங்கியிருந்தன. அன்று அயலட்டைப் பெண்களுடன் சேர்ந்து பருத்தித்துரை வடை செய்துகொண்டிருந்தார்கள். அவர்களை வேலை செய்யக் கிருத்திகன் விட வேண்டுமே. ஆண்கள் எல்லோர...
“ச்சு, இப்போ எதற்கு அதை ஞாபகப் படுத்துகிறாய்.” என்றாள் நித்தி. “போடி. எனக்கு ஏன் படிப்பை முடித்தோம் என்று இருக்கிறது. இவ்வளவு நாட்களும் இங்கே படிக்கிறோம் என்கிற பெயரில் எவ்வளவு கொட்ட...
நிதனிபிரபு எழுதிய நேசம் கொண்ட நெஞ்சமிது! அத்தியாயம்-1 “எப்போதிலிருந்து என் மகள் பொய் சொல்லக் கற்றுக்கொண்டாள்?” என்று கேட்ட சங்கரனிடம், “போங்கப்பா” எனக்கூறி கலகலவெனச் சிரித்தாள்...
“அதுதான் அவரின்ர மகளையே வாங்கிட்டனே. இன்னும் என்ன வேணுமாம்?” என்றுவிட்டு வெளியே அழைத்துச் சென்றான். அறையின் வாசலைத் தாண்டியதும் அவளை விட்டு விலகி நடந்தவனைக் கண்டு சஹானா முறைத்தாள். சிறு சிரிப்பு...
சிவானந்தனுக்குமே அவளிடம்தான் கவனம் சென்றது. முதல் முறை வந்தபோது, அவரோடு பேசுவதற்கு முயல்கிறாள் என்று தெரிந்தும் பலமுறை தவிர்த்துவிட்டுப் போயிருக்கிறார். அதையெல்லாம் மனதில் வைக்காமல் மகனை மணமுடித்து இன...
சஹானாவுக்கு விமானத்தில் இருப்பே கொள்ளவில்லை. மணித்தியாலங்களை நெட்டித் தள்ளி, தரையிறங்கி, செக்கிங் எல்லாம் முடித்து வெளிவாசலை நோக்கி நடக்கையில் அன்னை, தந்தை, நித்திலன் எல்லோரையும் முந்திக்கொண்டு ஓடிவந்...
அவளைப் பிரிவது அவனுக்கும் இலகுவாயிருக்கவில்லை தான். ஆனால் முதல் போன்ற உயிரைக் கொல்லும் வேதனை வாட்டவில்லை. இருவருக்குமே மற்றவரின் மீது பிரியம் உண்டு, நேசம் உண்டு என்று தெரிந்துவிட்டது. அவள் தன்னிடம் வர...
“என்னப்பு ஒண்டுமே கதைக்காம இருக்கிறாய்? அம்மம்மாவில கோவமோ?” “கோவிக்காம? திரும்பி வருவன் எண்டு சொல்லிப்போட்டுத்தானே போனனான். பிறகும் இப்பிடி கவலைப்பட்டு உடம்பக் கெடுத்து வச்சிருக்கிறீங்க எண்டா என்னை நம...
பிரபாவதி குறிப்பிட்ட வயதுவரை அப்பாவின் செல்ல மகள். அதன்பிறகு அன்னையின் பரிதாபத்துக்கும் பாசத்துக்கும் உரிய மகள். மகன் தலையெடுக்கத் தொடங்கியபிறகு அந்த மகனின் மிகுந்த அன்புக்குரிய அன்னை. அந்தப் பதவிதான்...
