“ஆகமொத்தம் நீங்க எல்லாரும் ஒற்றுமை. இனி நீங்க உங்கட மகன் மருமகளோட சேர்ந்திடுவீங்க. நான் மட்டும் பொல்லாதவள். என்னை மட்டும் என்ர மகனிட்ட பிரிச்சு வச்சாச்சு!” அரவிந்தன் வீட்டுக்குச் சென்றுவிட்டு வந்த தெய...
“ஏய் சொறியடி!” என்றாள் உடைந்துவிட்ட குரலில். அப்போதுதான் தன் வார்த்தைகளை வினோதினியுமே உணர்ந்தாள். அதில், “ஏய் விடடி. நான் சும்மா சொன்னனான்.” என்று சமாளித்தாள். ஆனாலும் ஆரபியால் அதிலிருந்து வெளிவர முடி...
தற்போதைக்கு அதைப் பற்றிப் பேசாமல், “சரி விடு. உனக்காக ஆசையா சமைச்சு வச்சிருக்கிறன் வா. என்ர செல்லமெல்லா, உனக்குப் பிடிச்ச ஐஸ்கிரீம் எல்லாம் வாங்கி வச்சிருக்கிறனடி.” என்று அவளைக் கெஞ்சிக் கூத்தாடி அழைத...
அடுத்த நாள் விடிந்ததில் இருந்தே ஆரபி இயல்பாக இல்லை. போகத்தான் வேண்டுமா என்பதிலேயே நின்றது அவள் மனது. செய்கிற வேலைகளில் கூடக் கவனம் செலுத்த முடியவில்லை. “என்னம்மா? ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்க?” என்று அ...
நம் வீட்டில் நம் உயிரானவர்களுக்கு ஒன்று என்றால் இல்லாததை எல்லாம் நினைத்துக் கலங்கிவிடும் இந்த மனது. அப்படித்தான் கண்டதையும் நினைத்துத் தன்னையே வருத்திக்கொண்டு இருந்தார் யாதவி. நேரம் செல்லச் செல்ல அவரை...
அவனுக்குச் சினம் பொங்கிற்று! “என்ன சொன்னா என்ன? உண்மையை சொல்லி இருப்பினம் எண்டு பயமா இருக்கோ?” என்றான் பட்டென்று. சுருக்கங்கள் விழுந்திருந்த அந்த முகம் இன்னுமே சுருங்கிப் போயிற்று! அது அவனைப் பாதித்தத...
அவன் வீட்டுக்குச் சென்றபோது மொத்தக் குடும்பமும் வீட்டு முற்றத்தில் அவனுக்காகக் காத்திருந்தது. சிவானந்தனின் முகத்தில் மிகுந்த கோபம்! சிவப்பேறிப் போயிருந்த விழிகள் அவனைக் கூறு போடுவது புறக்கண்ணில் தெரிய...
“யாருமில்லாம இருக்கிற எங்களுக்கு எங்களைப்போல ஆட்களை உடனேயே பிடிச்சிடும் தம்பி. அப்பிடித்தான் உங்கட அத்தை யாதவின்ர அறிமுகம் எனக்குக் கிடைச்சது. அருமையானவள். அவள் எனக்கு மச்சாள் எண்டுறதை விட நெருக்கமான ...
நொடி கூடத் தாமதிக்காமல் சஹானாவையும் அழைத்துக்கொண்டு ரட்ணம் குடும்பத்தினர் புறப்பட்டிருந்தனர். அவர்களை அனுப்பிவைப்பதற்காக அரவிந்தனும் அகிலனும் சென்றிருந்தனர். தனியே அமர்ந்து நடந்தவைகளை எண்ணிக் கவலையுற்...
பதறிப்போனார் அவர். “இல்ல நான் வரமாட்டன்!” “பயப்படவேண்டாம். பக்கத்தில இருக்கிற வங்கிக்குத்தான்.” அழைத்துச் சென்றவன் அவரின் வங்கி அட்டையைக்கொண்டே பணத்தை எடுப்பிக்கவும் கசப்புடன் அவனை நோக்கினார் ரட்ணம். ...
