ஏன் இப்படி எல்லோரும் அவளை வெறுத்து ஒதுக்குகிறார்கள்? அவள் செய்த பாவம் தான் என்ன? பிறப்பிலேயே சாபத்தையும் பாவத்தையும் பரிசாக வாங்கி வந்தாளோ என்று நினைத்தவளுக்கு, அன்று தன்னுடைய பதின்நான்காவது வயதில் ஆச...
அங்கே, உணவை ஆர்டர் கொடுத்துவிட்டு அது வருவதற்காகக் காத்து நின்றவளின் விழிகள் ஆசையோடும், ஏக்கத்தோடும் தகப்பனையும் மகனையும் நோக்கியே பாய்ந்தது. அவள் அமர்ந்திருந்த நாற்காலிக்கு நேரெதிரே இருந்த நாற...
தன்னைச் சமாளித்துக்கொண்டு, “அவனுக்கு ஒன்றுமில்லை. இங்கே விளையாடிக்கொண்டு இருக்கிறான்.” என்றான். அப்போதுதான் சற்றே ஆசுவாசமாக உணர்ந்தாள் மித்ரா. பிறகு எதற்கு அழைத்தான்? அவனுக்கு ஏதுமோ? கேட...
“என்னடா? என்னையே ஏன் பார்க்கிறாய்?” என்று கேட்டாள் மித்ரா. மனதிலிருப்பதைக் காட்டிக்கொள்ளாமல், “இல்லை.. வெங்காயம் வெங்காயமாக வெட்டுகிறாயே. வெங்காயத்தில் கறி ஏதும் வைக்கப் போகிறாயா என்று ப...
அவளை விட மூன்று வயது பெரியவனான அவனை அச்சத்தோடு அவள் நோக்க, “உன் பெயர் என்ன?” என்று கேட்டான் அவன். “மித்ரா….” “மிட்..டுரா….?” பெரும் சிரமப் பட்டுச் சொன்னான் அவன். அதிலே மெல்லிய புன...
இங்கே ஈஸ்வரியோ அடுத்தடுத்து வந்த நாட்களில் தன் வாழ்க்கையில் பெரும் பிரளயமே நடப்பதாக உணர்ந்தார். காரணம், பெண்கள் மையத்திலிருந்து இரண்டு பெண்கள் வந்தனர். இப்படியான ஒரு கணவன் உனக்குத் தேவையில்லை, ...
தன்னை நோக்கிவந்த தந்தையின் முகத்தில் ஜொலித்த கோபத்திலும், அவர் விழிகளில் தெரிந்த ஆத்திரத்திலும் நடுங்கிப்போனாள் மித்ரா. கையிலிருந்த தொலைபேசி தன்பாட்டுக்கு நழுவ, பயத்தில் வேகமாகப் பின்னால் நகர்ந்தவள், ...
மாலையில் மகன் வந்துவிடுவான் தான். ஆனால், மகன் மட்டும் தானே வருவான்! மீண்டும் ஓடிப்போய்ப் பால்கனியில் நின்றுகொண்டாள். என் பிள்ளை கொடுத்துவைத்தவன். பாசமான அப்பா கிடைத்திருக்கிறார். அவனுக்க...
கீர்த்தனனின் பெயரைச் சொல்லி அலைக்கும் கைபேசியைக் கையிலேயே பிடித்தபடி அமர்ந்திருந்தாள் மித்ரா. அவனோடு கதைக்கவும், அவன் குரலைக் கேட்கவும் நெஞ்சில் பெரும் ஆவலே எழுந்தாலும், அதைச் செய்யாமல் அப்படியே அமர்ந...
“ஆனால் அவள்…? இதுநாள் வரை உங்களைப் பற்றிக் குறையாக ஒன்று சொன்னதில்லை. எங்களைக் கூட ஒரு வார்த்தை கதைக்க விட்டதில்லை. அப்படியானவளின் அன்பு புரியாமல் அவளை நேற்றிரவு அப்படி அழவைத்து விட்டீர்களே. நீங்கள் எ...
