கௌசிகனின் முறுவல் விரிந்தது. “கொஞ்ச நாள் போகச் சேர்ந்திடுவான். விட்டுப்பிடி.” என்றுவிட்டு, “சரி, நீ போய்ப் படு! நீதான் என்னைவிட வேலை பாத்துக் களைச்சுப்போனாய்.” என்றபடி மாடியேறினான். அவன் மனத்துக்குள்,...
செல்வராணிக்குத் தன்னிலை மீள்வதற்குச் சற்று நேரம் பிடித்தது. கண்முன்னே சிதறிக் கிடந்த அவனின் கைப்பேசி வேறு கண்களைக் கலங்க வைத்தது. பதட்டத்தில், பிரச்சனைகள் எதுவும் வந்துவிடக் கூடாது என்கிற பயத்தில் அவச...
ஒழுங்கான உறக்கமில்லாமலேயே அடுத்த நாளும் விடிந்தது. நல்ல கணவனாகக் கொழும்பு சென்று சேர்ந்துவிட்டதைத் தெரிவித்திருந்த நிலன், “நீ ஓகேயா?” என்றும் கேட்டிருந்தான். அவளுக்கு எழுந்து தயாராவதற்கே உடலில் தெம்பி...
இன்னுமே சோகத்துடன் அமர்ந்திருந்த சந்திரமதியைக் கவனித்துவிட்டு, “விடு மதி. தம்பியாவது நிம்மதியா இருக்கட்டும். நானும் எல்லாத்தையும் சமாளிச்சுப் போவம் எண்டுதான் நினைச்சன். அது நடக்காது போல இருக்கு. இஞ்ச ...
“நீ பேசாம நில்லு! கொஞ்சமா சிரி. ம்ம்ம்… என்னைப் பார். கொஞ்சம் தலையை நிமித்து… இப்ப சிரி.” அருகில் யாருமே இல்லை என்பதுபோல் அவளுக்கு மட்டும் சொல்லியபடி நான்கைந்து புகைப்படங்களைத் தட்டினான். எடுத்தவை எல்...
ரஜீவன் யாழினியின் கனவு மேடை. கணவன் மனைவியாக அவனும் அவளும். யாழினிக்கு அவன் மீதான ஊடல் காணாமல் போயிருந்தது. மாலை சூடி, மங்கல நாணைப் பூட்டி அவளைத் தன்னவளாக்கிக் கொண்டவனின் அண்மை தித்தித்தது. எதிர்கால வா...
இந்தக் கடை பிடிக்கும். இதன்மூலம் கிடைத்த செல்வாக்கும், ராஜநாயகத்தின் மருமகன் என்கிற பெயரும் கூடப் பிடிக்கும்தான். தன் சொந்தக் கடையைப் போல் அவன் உணர ஆரம்பித்ததும் உண்மைதான். அதற்கென்று அவனைச் சொத்துக்க...
யாழினியைச் சமாதானம் செய்து முடிப்பதற்குள் ரஜீவனுக்குப் போதும் போதும் என்றாயிற்று. மோகனனைக் கண்ட அந்த நொடி கொடுத்த சினத்தில் செய்தவைதான் அனைத்தும். தான் சற்றே எல்லை மீறுகிறோம் என்று அப்போதே தெரியாமல் இ...
அத்தியாயம் 6 ரஜீவன் மீதான அடங்காத ஆத்திரத்தை பஞ்ச் பேக்கின் மீது காட்டிக்கொண்டிருந்தான் மோகனன். இவன் முகம் பார்ப்பதைத் தவிர்த்து, இவனின் வரவேற்பை நாசுக்காக அலட்சியப்படுத்தி, உன் தங்கை என் ஆதிக்கத்தின்...
“கீர்த்திக்கு ஏன்?” தட்டுத்தடுமாறிக் கேட்டார் சந்திரமதி. அப்படி அவளுக்கும் ஒரு பங்கு தரவேண்டிய அவசியம் இளவஞ்சிக்கு இல்லையே. “நானும் கேட்டனான். எனக்குத் தந்திட்டு அவளுக்கு ஒண்டும் குடுக்காம விட்டா அவள்...

