பதில் எதுவும் சொல்லாமல், முதலில் பணத்தைக் கொடுத்து, அதற்கான ரசீதினைப் பெற்றுக் கவனமாகக் கைப்பையினுள் பத்திரப்படுத்திக்கொண்டு நிமிர்ந்தார் யாதவி. “இத்தனை வருடகாலத்தில் என் கணவர் என்றாவது ஒருநாள் உன்னிட...
எவ்வளவுதான் வெறுப்பை உமிழ்ந்து விரட்டினாலும் விடாமல் அடுத்த நாளும் காலையிலேயே வந்தவளைக் கண்டதும் பொறுக்கவே முடியவில்லை தெய்வானை அம்மாவுக்கு. “விடியாத மூஞ்சியோட விடியக்காலமையே வந்து நிக்கிறியே… இண்டைய ...
பிரணவனை அவளுக்கே சொந்தமான அந்த மழலைத் தமிழ் மயக்கியது! அவளின் குரல் செவிகளுக்குள் நுழையும் ஒவ்வொரு முறையும் அவன் பலமிழந்துகொண்டிருந்தான். ‘அடேய்! மானங் கெட்டவனே! உன்ர கோவமெல்லாம் எங்கயடா போயிட்டுது?’ ...
“தங்கச்சிக்குக் கல்யாணம் மாமா! மொத்தக் குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு வரவேண்டியது உங்கட பொறுப்பு!” அழுத்திச் சொல்லிவிட்டு, “உங்கட மகளிட்ட ஒருக்கா குடுங்க மாமா!” என்றான் தெளிவான குரலில். அவருக்கோ மிகுந...
தேவையில்லாத ஆடம்பரங்கள் எதுவும் இல்லாத போதும், கோவிலில் வைத்து விமர்சையாகவே தமயந்தியின் திருமணம் நடந்தேறியது! தமயந்தியின் பெயரில் ஒரு காணி வாங்கிவிட்டிருந்தான். குறையே இல்லாமல் நகைகளும் செய்துபோட்டு, ...
சினத்தை அடக்கியதில் சீறலாக வெளிப்பட்ட மூச்சுடன் திரும்பியவனின் பார்வை அவளின் கழுத்தைத் தொட்டு விலகியது! “என்னை மிருகமாக்காம இவள வெளில போகச் சொல்லு!” ஆசையாக வீடு தேடிவந்தவளிடம் முகத்துக்கு நேராக எப்படி...
திடீரென்று யாரோ கதவைத் திறக்கும் ஓசையில் திரும்பிப் பார்த்த சஹானா, வேகமாக அறைக்குள் புகுந்தவனைக் கண்டு திகைத்தாள். வந்ததும் வராததுமாக அவளின் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு வெளியே வந்து அறையின் கதவைப் பூ...
அப்போது, “கலியாணத்துக்கு என்ன உடுக்கப்போறாய்?” என்று ஆர்கலியிடம் விசாரித்தாள் துவாரகா. காதைத் தீட்டிக்கொண்டான் பிரணவன். “எதையோ அம்மா வச்சுவிட்டவா. நான் இன்னும் பாக்கேல்ல.” அக்கறை இல்லாமல் சொன்னாள் அவள...
கிளிநொச்சியில் வந்து இறங்க நடுச்சாமமாகியிருந்தது. அவளது சூட்கேஸினை அவன் எடுக்க, தடுத்து அவளே வைத்துக்கொண்டாள். வெளியே வந்ததும், “பாய் பிரணவன்!” என்று விடைபெற்றாள். அவன் திகைத்துப்போனான். அதுவரை நேரமும...
இதில் என்ன கொடுமை என்றால் பெரியவர்களுக்குக் கீழ்ப்படிதலையும், நற்பண்புகளை வளர்த்தலையும் முதன்மையாகக் கொண்ட சாரணியர் இயக்கத்திற்கு இவன் தலைவன். பல நேரங்களில் அவளுக்குத் தலையைக் கொண்டுபோய்ச் சுவரில் நங்...
