வீடு நோக்கி நடந்துகொண்டிருந்த இருவரின் நெஞ்சிலும் பாரம் அழுத்தியது! “என்னப்பா இது? அண்ணா ஒரு வார்த்த சொல்லேல்ல?” தாங்கமுடியாமல் கேட்டார் புவனா. “என்ர ஆம்பிளைப்பிள்ள! அவனில்லாம என்னெண்டப்பா இருக்கிறது?...
லலிதாவால் பதில் சொல்ல முடியவில்லை. ஒன்றுக்கு இரண்டாகக் குழந்தைகள் பிறந்த பின்புமே தாயை மீறி ஒரு வார்த்தை கதைத்ததில்லை சுந்தரேசன். இங்கிலாந்துக்குக் கூடத் தாய் சொன்னதால் மட்டுமே வந்தார் என்றும் தெரியும...
மகளின் முடிவை அறிந்துகொண்டு அறைக்குள் வந்த சுந்தரேசன், முகம் திருப்பிய லலிதாவின் அருகில் சென்று அமர்ந்தார். “ஏன் லலிதா இப்படி மனதை இரும்பா வச்சிருக்கிறாய்?” “இது என்ர மகளின்ர வாழ்க்கை. அதுல என்னால விள...
“தாராளமா கம்பஸ்ல விசாரிச்சு தெரிஞ்சு கொள்ளலாம். உங்கட தங்கச்சிய கூட நீங்க விசாரிக்கலாம். அவவின்ர பிரண்ட்ஸ்…” அவளிடம் எல்லாவற்றுக்கும் நேர்மையான பதில்கள் இருந்தன. அந்த நேரத்திலும் அந்தப்பெண் இந்த விசயத...
“என்ன கதைபேச்சு பிரதி இது? அவா செய்தா நீயும் அப்பிடியே செய்யோணும் எண்டு கட்டாயமில்லை. முதல், இதென்ன பிடிவாதம்? நான் போய்க் கதைக்கிறன். பிறகு என்ன ஏது எண்டு பாக்கலாம். அதுவரைக்கும் சும்மா மனதைப்போட்டுக...
தலையில் கை வைத்தபடி அமர்ந்துவிட்டார் அரவிந்தன். ஜீன்ஸ் அணிந்திருந்ததில் சஹானாவின் கால்கள் தப்பியிருந்தன. ஆனால், வெயிலுக்கு இதமாகக் கையில்லாத மெல்லிய சட்டை அணிந்திருந்ததில் கை முழுவதும் சிராய்த்து, திட...
இவ்வளவு தூரத்துக்கு அவளின் மனத்தில் அவன் ஊடுருவுவான் என்று அவர் சிந்திக்கவேயில்லையே! மகள் சொல்ல சொல்ல தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. அவருக்கு எங்கே தெரியும், அவரின் மகளும் இப்போதுதான் தன் மனத்தைத் தான...
அவள் பார்த்து வளர்ந்த சமூகத்தின் ஒரு மனிதனாக மட்டுமே அவன் தெரிந்தான். அவன் வாழும் நாட்டின் நாகரீகம் சொட்டும் உடல் மொழியோடு, உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை பளபளப்புடனிருந்த அவன்மீது எந்தவிதமான ஆர்வமும்...
ஆனால், வரும்போது இன்னொருவனுக்கு உரியவளாக வருவாளே! அவன் புன்னகை அந்தக் காற்றில் கரைந்து போயிற்று! நிதர்சனம் உரைக்க உறைந்து நின்றான். எட்டாக்கனி மீது கொண்ட காதல் எப்படிக் கைகூடும்? நிறைவேறவே முடியாத காத...
அவள் போய்விட்டாள். அவளோடு எல்லாமே போய்விட்டது போலிருந்தது பிரணவனுக்கு. இதே ஊரில்தான் பிறந்தான். இங்கேதான் வளர்ந்தான். அவனுடைய கற்பனைகளை, இலட்சியங்களை, எதிர்காலத் திட்டங்களை எல்லாம் இங்கேதான் வகுத்தான்...
