வைத்தியசாலையில் இருந்த மூவரும் அடுத்த வாரத்தில் ஒவ்வொருவராக வீடு திரும்பினர். சந்திரமதிக்கு இரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகமாக இருப்பதாகச் சொல்லி, அவர் இனி எடுக்க வேண்டிய உணவுமுறை, தற்போதைக்குத...
“பெருசா எந்தப் பிளானும் இல்லை அண்ணா.” என்பதற்குள்ளேயே அவள் முகம் செவ்வண்ணம் பூசிக்கொண்டது. ‘அவனைப் பற்றிய பேச்சுக்கேவா’ வியப்புடன் தங்கையைப் பார்த்தான் மோகனன். அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி, “ராதுக்க...
அவர்களின் அறைக்கு வந்த கௌசிகனின் முகம் ஏதோ யோசனையில் இருண்டிருந்தது. அதைக் கவனித்துவிட்டு, “என்ன கௌசி?” என்று வினவினாள் பிரமிளா. “என்னவோ மனதுக்க இருந்து உறுத்துது ரமி. பெருசா ஒண்டுமே நடக்கேல்ல எண்டுற ...
பயந்துபோனான் மோகனன். “அச்சோ இல்ல செல்லம்…” எனும்போதே அடித்துப் பிடித்து ஓடிவந்தாள் தீபா. வந்தவளுக்கு அவன் குழந்தையைக் கையில் வைத்திருப்பதைப் பார்த்ததும் அதிர்ச்சி. “என்னப் பாத்து சிரிச்சா எண்டு ஆசையில...
யாழினியின் திருமண வேலைகள் சூடு பிடித்திருந்தன. முடி திருத்துவது, தலையலங்காரம் செய்து பார்ப்பது, முகத்துக்குப் பேஷியல், முக அலங்காரத்துக்கான முன்னோட்டம், உடைகளின் தேர்வு, அதை அளவு பார்த்தல், நண்பிகளின்...
பார்த்தவளுக்குச் சட்டென்று விழிகள் பனித்துப்போயின. குழந்தை என்று தெரிந்தும் ஒன்றும் சொல்லவில்லையே, தன் சந்தோசத்தைக் கூடப் பகிரவில்லையே என்று இரவிரவாகப் பரிதவித்துக்கொண்டிருந்தவளாயிற்றே. வீம்புக்கேனும்...
சீனாவில் இருந்த நாள்களில் கணவனிடம் சொல்லாமல் வந்தது, அவனிடமிருந்து விலகி நிற்பது, அவன் கோபம், அவள் செய்துவிட்டு வந்த காரியம் என்று ஒருவித அழுத்தத்தில்தான் இருந்தாள் இளவஞ்சி. அதில் தன் மாதவிடாய் குறித்...
கௌசிகனைக் கண்டால் இன்னுமே அவளுக்கு அதே பயமும் நடுக்கமும் உண்டுதான். என்ன, பிரமிளாவின் தயவில் அதை மனத்துக்குள் வைத்துக்கொண்டு அவன் முன்னே சாதாரணமாக நடமாடப் பழகி இருந்தாள். மோகனன் அப்படியன்று. சவூதி போன...
அன்று, செல்வராணிக்கு அதிகாலையிலேயே விழிப்பு வந்திருந்தது. மோகனன் வந்துவிட்டான் என்கிற நிம்மதி, அடுத்த வாரமே நடக்கவிருந்த யாழினியின் திருமணம், அது முடிந்ததும் மோகனனுக்கும் ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்து ம...
எப்போதுமே அவர்களுக்குள் புரிந்துணர்வுடன் கூடிய உறவு இருந்ததா என்றால் இல்லைதான். இவன் மீது அண்ணா என்கிற மரியாதையும் பயமும் அவனுக்கு உண்டு. இவன் ஏவுகிறவற்றை அவன் செய்வான். ஒன்றாக இருந்த காலத்திலேயே அதைத...

