நாள்கள் மாதங்களாகிக் கரைந்து போயினவே ஒழிய சகாயனின் நாயகி மனமிறங்கி வந்து அவனுக்கு வரம் கொடுப்பதாக இல்லை. அதில் அவனுக்கு மெலிதான மனவருத்தமும் ஏமாற்றமும். இப்படிக் காக்க வைக்கும் அளவிலா நான் இருக்கிறேன்...
அவள் அவனையே பார்த்தாள். “என்னைப் பற்றி உனக்குத் தெரிஞ்ச நாலு நல்லது சொல்லு பாப்பம் என்றதும் ஊரைச் சுத்துவான். தொட்டத்துக்கும் கைய நீட்டுவான். கோபம் மட்டும்தான் அவனுக்கு வரும். அடிதடி எல்லாம் அவனுக்கு ...
அத்தியாயம் 8 வீடு வந்தவளுக்கு நடந்தவற்றால் மிகுந்த மனக்குமுறல். அபாண்டமாகப் பழி சுமத்தப்பட்டதுபோல் உணர்ந்தாள். அகிரா வீட்டு நிலை தெரிந்து அவள் ஆற்றிய ஒரு காரியம் எங்கே கொண்டுவந்து நிறுத்திவிட்டது? வந்...
பயந்துபோனாள் ஆரபி. அவமானத்தில் அழுகை வந்தது. தான் என்ன தவறு செய்தோம் என்று மனம் குமுறிற்று. இங்கு வந்ததே பிழை என்று நினைத்தாள். அவள் கண்ணீரையும் கோபத்தையும் அடக்கிக்கொண்டு நிற்க, முதல் வேலையாகக் கிரிய...
“நான் போகோணும் அண்ணா.” என்றாள் அவள் தயக்கத்துடன். அவனுக்கும் அவள் சூழ்நிலை தெரியுமே. “சரி கவனமா போகோணும்.” என்று சொல்லி அனுப்பிவைத்தவனுக்கு கிரியை இங்கே கூட்டிக்கொண்டு வந்திருக்க வேண்டாமோ என்று இப்போத...
அத்தியாயம் 7 சகாயன் மிகுந்த கடுப்பில் இருந்தான். வினோதினி முழுச் சோம்பேறி. அகிரா வீட்டில் கிரியால் உண்டான பிரச்சனை உண்டு. ஆக, அவன் வினோதினிக்கு நெருக்கடி கொடுத்தால், அவள் ஆரபியை நெருக்குவாள். அதனாலேயே...
“உங்கட நண்பி இதுக்கு முதல் என்னைப் பாக்க வந்ததே இல்லையோ? இல்ல, நான் ஆரோடயாவது பிழையா நடந்ததைக் கேள்விப்பட்டு இருக்கிறீங்களா?” “ஐயோ அண்ணா! அப்பிடியெல்லாம் இல்ல.” “ஓகே! உங்கட நண்பிய கூட்டிக்கொண்டு போங்க...
அத்தியாயம் 6 அன்றைக்குப் பிறகு இவன் வீட்டுப்பக்கம் ஆரபி வருவதில்லை. அப்படி வராததற்கு ஏதோ பொருத்தமான காரணம் சொல்லியிருக்க வேண்டும். இல்லாமல் வினோதினி இப்படி அமைதியாக இருக்க மாட்டாள். அவர்களின் தகப்பன் ...
அந்த ‘நீயும்’ மித்ராவை யோசிக்க வைக்க, அதுநாள் வரை அவரோடு பேசாதவள், அவர் முன்னாலேயே வராதவள், “அப்படி என்றால் என்ன அர்த்தம்?” என்று நேராக அவரிடமே கேட்டாள். “ஈஸ்வரி வேலைக்குத் தொடர்ந்து போகவேண்டும...
வார இறுதிகளில் வேலைக்குப் போகும் அவன் அதைச் சொன்னபோது, அவளுக்குக் கண்களில் நீர் திரண்டது. அவனுடைய மாத வருமானமே முன்னூறு யூரோக்கள் தொடங்கி நானூறுக்குள் தான் இருக்கும். அதில் நூற்றியம்பதை அவளுக்குத் தந்...
