“யோசிக்காம சொல்லுங்கோ ரஜீவன், என்ன எண்டாலும் சமாளிக்கலாம்.” எதையும் கேட்கத் தயங்குகிறானோ என்று எண்ணித் தைரியமூட்டினான் மோகனன். “அது… ராதா அவளுக்கு நீங்க வேண்டாம்.” என்றான் பட்டென்று. புருவம் சுருக்கி ...
அவனுடைய பதில் தந்த திகைப்பிலிருந்து வெளியே வருவதற்கு ராதாவுக்குச் சற்று நேரம் பிடித்தது. வெளியே வந்ததும் வேகமாகத் தன் கைப்பேசியை எடுத்து, ‘உங்களப் பற்றி எனக்கு முழுசாத் தெரியாம இருக்கலாம். ஆனா, நான் ச...
வேறு வழியில்லாமல் அவனிடமிருந்து விலகி, அணிந்திருந்த சேலையைச் சரி செய்துகொண்டு, “மாமாவை ஒருக்கா கூட்டிக்கொண்டு வாங்க நிலன்.” என்றாள் அவனிடம். அவளைக் கேள்வியாகப் பார்த்தாலும் அங்கே ஜானகியும் இருப்பதில் ...
உணவை முடித்துக்கொண்டு புறப்பட்டாள் இளவஞ்சி. நிலனுக்கு அவளை அனுப்ப மனமே இல்லை. தன்னுடனேயே வைத்திருக்க வேண்டும் ஆசைப்பட்டான். அதற்கு வழியில்லை என்று பார்த்தால் அவளோடு போகவும் முடியாது. அன்றைய நாள் முழுக...
“என்னை அத்தை ஆக்கி இருக்கிறீங்க அண்ணி. எனக்குச் சந்தோசமா இருக்கு. மதுக்குட்டி மாதிரி ஒரு மருமகன்தான் வேணும், சரியோ?” என்றவளின் உற்சாகம் அங்கிருந்த எல்லோருக்குமே தொற்றிக்கொண்டது. ரஜீவனுக்கும் அவளை அப்ப...
அதன்பிறகு அவனைப் பற்றி அவளிடம் பேசவில்லை. அதோடு, அவளின் முகத்தில் கவலை, கண்ணீர், கோபம், பயம் என்று எதுவும் இல்லாததும் அவனை அமையாக்கிற்று. பரிமளா கடைக்குப் போக வேண்டும் என்றதும், கூடவே சென்று தேவையான ப...
வீடு வந்த ராதா மனதாலும் உடலாலும் மிகவுமே களைத்துப் போயிருந்தாள். அன்னையின் விசாரிப்புகளுக்குப் பதில் சொன்னாலும், அவளின் சிந்தனை முழுக்க மோகனனிலேயே நின்றது. பயணக்களை போகத் தலைக்கு அள்ளி முழுகி, எடுத்து...
மஞ்சுவை முன்னால் அனுப்பிவிட்டுத் தன் நடையின் வேகத்தைக் குறைத்தாள். அவள் எதிர்பார்த்தது போலவே மோகனனும் பின் தங்கினான். “என்ன? வேற ஏதும் வேணுமா?” “இல்ல… அது… எனக்கு உங்கட ஃபோனை பாக்கோணும்.” “ஏன்?” அவள் ...
சற்றுத் தூரத்தில் அவளுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு நின்றவனின் விறைத்த தேகம் கோபத்தைச் சொல்லிற்று. அதற்கு அவள் என்ன செய்ய? இருந்தும், யாரையும் தேவையற்று நோகடிக்க விரும்பாத ராதாவுக்கு ஏனோ நெஞ்சைப் பிசைந...
சந்திரமதி அருகில் அவளுக்கும் ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டான் நிலன். அவள் அமர்ந்ததும் அவளருகில் தானும் அமர்ந்துகொண்டு, “தொடங்கலாம் அப்பப்பா.” என்றான் நிலன். சக்திவேலரால் தொடங்கவே முடியவில்லை. இளவஞ்சிய...
