இந்த ஒரு மாதத்தில் ஓரளவுக்குத் தேறியிருந்தார் பாலகுமாரன். இப்போதும் அவரைப் பார்த்துவிட்டால் ஏனடா இன்னும் உயிரோடு இருக்கிறோம் என்று நினைக்கிற அளவில் வார்த்தைகளை விசமாக வீசிவிடுவார் ஜானகி. அன்றைய நாள் ம...
மீண்டும் நிமிர்ந்து அவனைப் பார்வையால் வெட்டிவிட்டு, “தம்புள்ள ராஜமகா விகாரைக்குப் போறம் போல மஞ்சு.” என்றாள், அவனுக்குக் கேட்கட்டும் என்றே. மோகனனின் உதட்டு முறுவல் விரிந்தது. “உண்மையாவா அண்ணா?” துள்ளிக...
கொழும்பில் தன்னுடைய அலுவல்களைப் பார்த்தாலும் அவளின் நீர் திரையிட்ட விழிகளே மோகனனின் நினைவில் நின்று அலைக்கழித்தன. அழைத்து, எப்படி இருக்கிறாய் என்று கேட்போமா என்று பலமுறை நினைத்துவிட்டான். அதிகப்படியாக...
‘உண்மைதானா?’ என்று கேட்பதுபோல் சில நொடிகள் அவளையே அவன் பார்க்கவும் அவளுக்கு வியர்க்கும் போலிருந்தது. வேகமாக ஜன்னலின் புறம் திரும்பிக்கொண்டாள். “இன்னும் அரை மணித்தியாலத்தில வவுனியாவுக்குப் போயிடுவம். அ...
அன்று வெள்ளிக்கிழமை. யாழ்ப்பாணத்திலிருந்து கண்டிக்குச் செல்வதற்கு ஆறு தொடக்கம் ஏழு மணித்தியாலங்கள் பிடிக்கும் என்பதில், மாலை மூன்று மணிபோல் மஞ்சுவையும் ராதாவையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டான் மோகனன். கா...
இப்போது பயம் போயிருந்தது. அதற்குப் பதிலாக வெட்கப்பட ஆரம்பித்திருந்தான் மதுரன். மோகனனுக்கு முகம் கொள்ளாச் சிரிப்பு. அதோடு, சின்னவனைக் கொடுத்த நொடியே அங்கிருந்து ஓடியவளைக் கண்டும் சிரிப்புப் பொங்கியது. ...
அன்று, தீபன் தீபாவின் மகன் பிருந்தனுக்கு எட்டாவது பிறந்தநாள். அவர்களாகத் திட்டமிட்டுப் பெரிதாகக் கொண்டாடுவதில்லையே தவிர, நெருங்கிய உறவுகளும் நட்புகளும் சொல்லாமலேயே வந்து சேர்ந்துவிடுவார்கள். அதனால் மா...
ஆனாலும் இருவரின் மனமும் நிறைந்து போயிருந்தது. அவன் மார்புக்கு ஒரு முத்தத்தைக் கொடுத்துவிட்டு, அந்த மார்பையே தன் தலையணையாக்கி, அவனைக் கட்டிக்கொண்டு உறங்க ஆரம்பித்தாள் பிரமிளா. ஊடலின் பின்னே வருகிற கூடல...
அடுத்த பஞ்ச்பேக்கும் மோகனனிடம் மாட்டி, கதறிக் கண்ணீர் வடித்துக்கொண்டு இருந்தது. விடாமல் குத்திக்கொண்டே இருந்தான். அவனுக்கு யார் மீதும் கோபம் இல்லை. யார் மீதும் எந்தக் குறைகளும் இல்லை. குற்றச் சாட்டுகள...
விட்டால் இடித்துவிடுவானோ என்று பயந்து பின்னுக்கு இரண்டடி நகர்ந்து நின்றாள் ராதா. “அதெல்லாம் நடந்து முடிஞ்ச விசயங்கள். அதுக்குத் தண்டனையாத்தான் எட்டு வருசக் கொடுமைய அனுபவிச்சு இருக்கிறன். இன்னுமே ஆளாளு...
