மோகனன் அப்படிக் கேட்பான் என்று எதிர்பார்க்காததில் ராதா ஒருகணம் திகைத்தது மெய்தான். அதேநேரம் வேகமாகச் சமாளித்தும் கொண்டாள். இப்போது, அவளுக்கும் சுற்றிவளைத்து மூக்கைத் தொடுவதை விடவும் நேராகத் தொட்டுவிடல...
ஆச்சரியமும் வார்த்தைகளில் வடிக்க முடியா அற்புத உணர்வுமாக அவளைப் பார்த்தான். அவளால் அவன் பார்வையை எதிர்கொள்ள இயலவில்லை. இப்படி வெட்கப்பட வைக்கிறானே என்கிற அவஸ்தையுடன், “நிலன்!” என்றாள் தன் இரு கரங்களால...
கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓடியே போயிற்று. கணவன் மனைவி இருவருக்குமே மிகக் கடினமான நாள்கள் அவை. இடையில் வந்து போவேன் என்று அன்னையிடம் சொன்ன நிலன் வரவில்லை. வந்தால் இளவஞ்சியைப் பாராமல் தன்னால் இருக்க முடியாத...
கணவனை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு இப்போது பிரமிளா பேசினாள். “அவளுக்கு உன்னைப் பிடிக்கிறதுக்கிடையில நீ அவளை நோகடிச்சிருவாய் மோகனன். அது வேண்டாம். அனுபவிச்சவள் நான் சொல்லுறன், தயவு செய்து அப்பிடி ...
மோகனனின் காரைக் கண்டுவிட்டு, “சித்தப்பா…!” என்று கூவிக்கொண்டு மிதுனா வெளியே ஓடிவர, “அம்மா” என்று கத்திக்கொண்டு வீட்டுக்குள் ஓடினான் மதுரன். ஆளுக்கொரு திசையாகப் பறந்த சின்னவர்களைக் கண்டு, அண்ணன் தம்பி ...
அத்தியாயம் 16 ரஜீவன் பதறிப்போனான். எது நடந்துவிடக் கூடாது என்று பயந்தானோ அது நடந்தே விட்டதே. அவன் பட்ட பாடெல்லாம் வீணாகப் போயிற்றே. எவ்வளவு தைரியமாக அவன் முன்னேயே தங்கையைப் பிடித்திருக்கிறது என்று சொல...
கௌசிகனுக்கு அவன் சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், பொருந்திப்போவது போலொரு காரணத்தைச் சொல்கையில் அதற்குமேல் அதைத் தூண்டித் துருவவும் பிடிக்கவில்லை. சிலவற்றை ஆராயாமல் அப்படியே கடப்பதே உறவுகள் உடை...
குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட்டிருந்தான் ரஜீவன். மொத்த வீடுமே எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலையில் இருந்தது. யாழினியால் நம்பவே முடியவில்லை. அவளுடைய ரஜீவனா அவளிடம் ஒன்றை மறைத்தான்? எதற்காக? தினம்த...
ஒரு கணம் ஒரேயொரு கணம்தான் அவள் முகத்தைக் கூர்ந்தான் மோகனன். அதற்குமேல் நீர் நிறைந்து கிடந்த அந்த விழிகளைப் பார்க்க முடியாமல் வேகமாகப் பார்வையை அகற்றிக்கொண்டான். அவனுடைய பிடரி மயிர்கள் கொத்தாக அவன் கைக...
‘அண்ணா பிளீஸ், அவசரமா பிள்ளையார் கோயிலடிக்கு வாங்கோ. என்ர அண்ணா பொம்பிளை பாக்க மாப்பிள்ளை வீட்டு ஆட்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார். எனக்கு இதுல விருப்பம் இல்ல. பிளீஸ் அவசரம்.’ ராதா எழுதி அனுப்பி...
