“என்னடா நியாயம்? அவளின் அக்கா ஊ…” என்றவரை, “அம்மா!!” என்ற கடுமையான குரல் அடக்கியது. அனைத்தையும் மறைக்காது அன்னையிடம் சொன்னது தப்போ என்று எப்போதும்போல் அப்போதும் நினைத்தவன், “தேவையில்லாமல் கதைக்காமல் ப...
மூன்று மாடிகள் கொண்ட ஒரு வீட்டின் முன்னால் காரை கொண்டுவந்து நிறுத்திவிட்டு, தங்கையைத் திரும்பிப் பார்த்தான் சத்யன். தமையனின் பார்வையின் பொருள் புரிந்தபோதும், “நீ போயேன் அண்ணா!” என்றாள் வித்யா எரிச்சலு...
“ஏய் என்ன, செய்றதையும் செய்துபோட்டுத் திமிர் உனக்கு?” என்றுகொண்டு வந்தான் கிரி. ஒற்றைக் கையைக் குறுக்காக நீட்டி அவனை அவளை நோக்கி நகர விடாமல் செய்தபடி, “திரும்ப திரும்ப பிழை விடாம அவனிட்ட மன்னிப்புக் க...
இப்படி இருக்கையில்தான் அவளின் இன்னொரு நண்பி அகிராவின் பின்னால் சுற்ற ஆரம்பித்தான் கிரி. அந்த நேரம் இவர்கள் கடைசிப் பரீட்சைகளை முடித்திருந்தனர். வீட்டில் சும்மா இருக்காமல் தையல் வகுப்பு, ஆங்கில வகுப்பு...
ஆரபி நல்ல அழகி. அந்த அழகுதான் அவன் கண்களில் முதலில் பட்டது. தவறாயன்று! ரசனையாக. அழகான மலரொன்று பூத்திருந்தால் கடக்கிற நேரமெல்லாம் அதை ரசித்துவிட்டுக் கடப்பது போன்று, அவளைக் கண்டால் அவன் பார்வை ஒருமுறை...
அவன் பேச்சை கேட்பதற்கு அவர்கள் இந்த உலகில் இருக்கவேண்டுமே. கண்ணாலேயே கதை பேசிக்கொண்டது அந்தக் காதல் ஜோடி! திருமணத்திற்கு தேவையானவைகள் பற்றி பொதுவாக பேசிக்கொண்டவர்கள், வைதேகி, கதிரவன் எல்லோரிடமும் தொலை...
“என் மனைவிக்கு நான் செய்யாமல் வேறு யார் செய்வார்? ம்..? அது என் கடமை இல்லையா..” என்றான் இதமான குரலில். கண்களில் நீர் நிறைய, “அத்தான்….” என்றவள் சிறு விசும்பலுடன் அவனின் இ...
அது அவன் நிறுத்திய இடத்திலேயே நிற்கவும், நிம்மதி அடைந்தவள், பார்வையை சுழற்றியபோது, அவளுக்கு எப்போதெல்லாம் மனம் சஞ்சலம் அடைகிறதோ,அப்போதெல்லாம் சாய்ந்துகொள்ளும் வேப்ப மரத்தடியில் கைகளைக் கட்டியபடி சாய்ந...
“பேசாதீர்கள்….! எனக்குப் பிடிக்கிறது என்பதற்காக திருமணத்தை நடத்திவிட்டு நீங்கள் அவர் மேல் வெறுப்புடன் ஒதுங்கி இருக்கப் போகிறீர்கள். இதைத்தானே மறைமுகமாகச் சொல்கிறீர்கள். நான் உங்கள் மகள் தா...
அவர்கள் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தியவன் தான் இறங்காமல், “இறங்கு வது….” என்றான் மெல்ல. இறங்கியவள் அவனை கேள்வியாகப் பார்க்கவும், தலையை மறுபுறம் திருப்பி, “நான் வருகிறேன் வது....
