அத்தியாயம் 30 மிதுனுக்கு அன்று தன் திருமணத்தைத் தடுத்து, சுவாதியைக் கூட்டிக்கொண்டு வந்தவள் மீது ஆத்திரமும் எரிச்சலும்தான் இருந்தன. ஆனால், அன்று அவள் அவர்கள் வீட்டுப் பிள்ளை இல்லையாம் என்று அறிந்தது பெ...
பிரமிளாவின் விழிகள் சொல்லமுடியாத பாவத்தைச் சுமந்து அவன் முகத்தில் நிலைத்ததே தவிர எந்தப் பதிலும் வரவில்லை. அவன் புருவங்கள் சுருங்கிற்று. விழிகளில் கூர்மை ஏற அவளைப் பார்த்தான். வேகமாகத் தன்னைச் சமாளித்த...
‘பாப்பம். கண்டு பிடிக்கிறாளா எண்டு.’ அவன் போட்டுச் சில வினாடிகள்தான் கழிந்திருக்கும். “இதுக்கு என்ன அர்த்தம்?” என்று வந்து விழுந்தது கேள்வி. அடிப்பாவி! ஃபோன்லையே தவம் கிடப்பாள் போல. அவள் தன்னைக் கண்டு...
சாதாரணமாக இரண்டு குடும்பமும் சேர்ந்து சின்னதாகக் கொண்டாடப்போகிறார்களாக்கும் என்று எண்ணியிருந்தவர்களுக்கு, அங்கே இருந்த திருநாவுக்கரசு குடும்பம், மதுமிதா குடும்பம், தீபனின் குடும்பம், ரஜீவனின் குடும்பம...
தன் கனிந்த குரலில் பாசமொழி சேர்த்து பிள்ளைச் செல்வங்களுக்கு வாழ்த்தி அவர் விடைபெற்றபோது, நிர்வாகியின் உரை ஆரம்பிக்க இருந்தது. அதன் பின்னர் அது முற்றுமுழுதாக மாணவியரின் விழாவாக மாத்திரமே மாறிப்போகும். ...
அன்று, அந்த வருடம் உயர்தரப் பரீட்சை எழுதப்போகிற மாணவியருக்கான பிரியாவிடை நிகழ்வு நடக்க ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதன் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பிரமிளா நியமிக்கப்பட்டிருந்தாள். காலையிலேயே பரபரப்பு...
தன் தமையன் அப்படியெல்லாம் நினைப்பானா, நடப்பானா என்று அவர் தங்கை யோசிக்கவே இல்லையே. ஜானகியால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதுவும் தனக்கு நடந்த அநியாயத்துக்கு நியாயம் வாங்கித் தராமல் எல்லோரும் அமைதியாக...
அத்தியாயம் 29 முதலில் நிலன் இதைப் பெரிதாக நினைக்கவே இல்லை. நியாயமாக அவளுக்குச் சேரவேண்டிய நிலத்தை அவள் பெயருக்கு மாற்றுவதற்கே அவ்வளவு யோசித்தவள் அவள். அப்படியிருக்க பாலகுமாரனின் சொத்தின் மீதா ஆசைப்படு...
அடுத்த பாட்டைப் போட அப்போதும் ‘நீ எங்கே என் என்பே’ என்றுதான் சுவர்ணலதா பாடினார். அடுத்தடுத்து மாற்றியபோதும் அதே பாட்டு வர, கன்னங்களை நனைத்துக்கொண்டு ஓடியது கண்ணீர். அவளை உணர்ந்தவனாக ஒரு கையால் அணைத்து...
“எடுத்திடுவன்!” என்றபடி அவளை இன்னுமே நெருங்கினான். “ம்ம்” என்று அவள் சொல்ல, “இந்தா எடுக்கப் போறன்.” என்றவன் அவனது புறங்கையில் தன் உதடுகளைப் பதித்தான்! விழிகள் இரண்டும் பெரும் கோலிக்குண்டுகளாய் விரிய அ...
