அவன் கடைக்குள் காலடி எடுத்துவைத்த கவின்நிலா அங்கு நின்ற கதிரைக் கண்டு தயங்கினாள். “ஏன் அங்கேயே நிக்கிற; உள்ளுக்கு வா!” என்று அழைத்துச் சென்றான் அவன். இருவரும் இயல்பாய் இல்லை. அதை இருவருமே உணர்ந்திருந்...
“உன்ர தங்கச்சி முதல் ரேங்க் வரோணும் என்றால் அவளுக்கு நீயும் சொல்லிக்கொடுத்து வரவை. அதவிட்டுட்டு இன்னொரு பொம்பிளை பிள்ளையின்ர மனதை குழப்பி அவளின்ர படிப்பை குழப்பி, லட்ச்சியத்தை நசுக்கி எதிர்காலத்தை நாச...
பூங்காவுக்கு நடந்து செல்பவளையே இவன் பார்த்திருக்க, துஷ்யந்தனும் அங்கு செல்வது தெரியப் பின்தொடர்ந்தான். துஷ்யந்தன் வேறு பாதையால் சென்று அவளின் எதிரில் வந்தான். தன்னைக் கண்டதும் பயந்து நின்றுவிடுவாள் என...
வருகிற ஆத்திரத்துக்கு அவள் முன்னாலேயே போய்நின்று கேட்டுவிடுவான். வெகு அருகில் வந்துவிட்ட பரீட்சை தடுத்தது. ‘அவளை விட்டெல்லாம் குடுக்கேலாது. ஆனா எக்ஸாம் முடியிற வரைக்கும் பேசாம இருப்பம். எனக்கா விளையாட...
“உன்ர ஃபோன் எங்க?” கேட்டு முடிக்க முதலே கன்றிவிட்ட முகத்தோடு அதை அவரிடம் நீட்டிவிட்டான். “என்ன சேர் நடந்தது?” அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் கேட்டார் அவனின் அப்பா. அவர்கள் வீட்டின் தலைமகன் அவன். நன்ற...
அவனிடம் நிமிர்ந்து பதில் சொல்லிவிட்டாள் தான். ஆனால், பயத்தில் நெஞ்சு உலர்ந்தே போயிற்று! இந்தளவு தூரத்துக்குப் போவான் என்று நினைக்கவே இல்லை. இனி என்ன நடக்கும்? பல பயங்கரங்கள் கண்முன்னால் வந்துநின்று நட...
“சரி அக்கா.” என்றவள் நினைவு வந்தவளாக, “அக்கா, நான் திருகோணமலை வந்த அண்டு(அன்று) பஸ் ஸ்டாண்டுக்கு வந்தவன். நான் கண்டனான். அப்ப வேற எதுக்கோ வந்திருக்கிறான் எண்டு நினைச்சன். இப்ப யோசிச்சா அண்டைக்கே என்னோ...
அந்த வருடத்துக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நாட்கள் நெருங்கிக்கொண்டிருந்தன. முடிக்கவேண்டிய பாடத்திட்டங்களை முடிக்க வேண்டும். மாதிரி வினாத்தாள் தயாரிப்பது, மாணவியருக்குப் பரீட்சை வைப்...
அத்தியாயம் 42 அதன்பிறகான நாட்கள் அதுபாட்டுக்குக் கடந்தன. நடந்தவற்றை அறிந்திருந்த யாழினியும் அவனைத் தேடிச்சென்று மனதார மன்னிப்பை வேண்டியிருந்தாள். “அம்மா தாயே! ஆள விடு! தெரியாம உன்னோட கதைச்சிட்டன்!” என...
“பாத்து முடிச்சிட்டாய் எண்டா சொல்லு வெளிக்கிடுவம்.” என்றான் அவன் நகைப்பைச் சிந்தும் குரலில். பிரமிளாவுக்கும் சிரிப்பு வந்துவிடும் போலிருக்க வேகமாகப் பார்வையை வெளிப்புறம் நகர்த்தினாள். அவர்களின் வீட்டு...
