அடுத்த நாள் கல்லூரி முடிந்து புறப்படுகையில், “பழக்கடைக்கு விடுங்க.” என்றாள் பிரமிளா. நேற்றிலிருந்தே முகம் கொடுக்காமல் இருந்தவளிடம் ஏன் எதற்கு என்று கேட்டு, அவளின் கோபத்தை இன்னுமே கூட்டிவிட மனமில்லை அவ...
அதைச் சொல்கையில் இயல்பாய் அவள் என்று அவன் சொன்னதா, இல்லை ஏதோ நெருங்கிப் பழகிய மனிதரைக் குறித்து பேசுகையில் தெரியும் நெருக்கம் அவன் பேச்சில் தெரிந்ததா, இல்லை இதற்காகவே காத்துக்கொண்டிருந்தவருக்கு அப்படி...
ஊருக்குள் பாயும் வெள்ளம் எங்குப் போகலாம், எங்குப் போகக் கூடாது என்று கேட்டுக்கொண்டா பாய்கிறது? அது போலத்தானே காதலும். பாலகுமாரனுக்கும் அதுதான் நடந்தது. மாமனின் தயவில்தான் வாழ்க்கை. ஜானகியைத்தான் கட்டி...
அவளின் அதட்டலில் போனவன் திரும்பி வந்தான். “ஹல்லோ! நிப்பாட்டுங்க! என்னையே கேள்வி கேக்கிற வேலை எல்லாம் இஞ்ச வேண்டாம்! விளங்கிச்சா?” அலட்சிய உடல் மொழியுடன் பதிலிறுத்தான் அவன். திடீரென்று கேட்ட பேச்சுச் ச...
அடுத்த நாள் பல்கலையில் நடந்தவற்றைப் பற்றித் தீபன் சொல்லியிருந்தாலும் யாழினியையும் கேட்டுத் தெரிந்துகொண்டாள் பிரமிளா. “இப்ப பயமில்லையே?” பளிச்சென்று புன்னகைத்தாள் யாழினி. “இப்பதான் அண்ணி மூச்சே விடக்கூ...
அச்சத்துடன் பார்வை தமையனிடம் சென்றுவர இல்லை என்று தலையாட்டினாள். நொடியில் அவனின் உடல்மொழியில் உண்டான கடுமையில் பிரமிளாவின் பின்னே மறைந்தாள் சின்னவள். பார்வையாலேயே அவனை அடக்கி விட்டு, அவளை முன்னே கொண்ட...
யாழினிக்கு ரஜீவனின் மாற்றம் குழப்பத்தை உண்டாக்கிற்று. அன்று அண்ணியின் வீட்டில் வைத்து அவன் ஒன்றும் காதலைச் சொல்லிவிடவில்லைதான். என்றாலும், அவனுக்கும் தன்னைப் பிடித்திருக்கிறது என்று அவள் மனது உணர்ந்தத...
அத்தியாயம் 38 எதையும் தருவித்து அருந்தவோ, உண்ணவோ பிடிக்காமல் கல்லூரியின் சிற்றுண்டிச் சாலையில் ஒரு மூலையாகத் தனிமையில் அமர்ந்திருந்தாள் பிரமிளா. எல்லாமே முடிந்து போயிற்று, இனி இதைப் பற்றி நினைக்கவே கூ...
அத்தியாயம் 37 காலையில் எழுந்ததும் கைப்பேசியை எடுத்துப் பார்த்தான் ரஜீவன். வெறுமையாகவே கிடந்த திரையினால் உண்டான ஏமாற்றம் கோபத்தைக் கொடுத்தது. அவளின் டிபி நோக்கி ஓடினான். அங்கே, தன் ஸ்டோரியில், ‘சொன்னது...
“அதுதானே? பிறகு என்ர மகளை நான் யாருக்கு கட்டிக்கொடுக்கிறது.” என்று தயாபரனிடம் சொல்லிவிட்டு, “என்னடா? உன்ர மருமகனை என்ர மகளுக்கு பேசுவமா?” என்று சந்தடி சாக்கில் தன் விருப்பத்தை நண்பனிடம் தெரிவித்தார் அ...
