தயாராகி வந்தவன், அவளின் யோசனை நிறைந்த முகத்தைப் பார்த்து கேள்வியாக புருவங்களை உயர்த்தினான். கயல்விழியாலேயே ஒன்றுமில்லை என்பதாக பதிலளித்தவளின் கண்ணசைவில் கட்டுண்டு போனான் இளா. பெருமூச்சு ஒன்றினை சத்தமி...

அவளுடனான வாழ்க்கை நிச்சயப்படாத போதும் அவனின் செயல்கள் அனைத்தும் அவளைச் சுற்றியே இருந்திருப்பதை உணர முடிந்தது. அவனின் அந்த அன்பு அவளை அவன்பால் கட்டி இழுத்தது. கண்கள் குளமாகும் போல் தோன்ற, “முகம் ...

“ஒரு கப்பு தேநீர் கேட்டதற்கா இந்த முழி முழிக்கிறீர்கள்…?” எதுவும் நடவாத குரலில் கேட்டாள் அவள். “வது, தயவுசெய்து.. மன்னிக்கமாட்டாயா…..” “மன்னித்துவிட்டு…...

“புரிகிறது. சொல்லு…..” என்றான் வலியை விழுங்கியபடி.. “இரண்டு சம்பவமுமே என்னை பலமாக தாக்கியது. இனி எனக்கு என்று வாழ்க்கை இல்லை என்பதும் புரிந்தது. நல்லவன் என்று நம்பியவன்…....

அவளின் அமைதியை சம்மதமாக எடுத்தவன், “வது, நான் செய்தவை, பேசியவை அனைத்தும் பிழையே! அது சரி என்று நியாயப்படுத்தவும் விரும்பவில்லை. என்னால் நியாயப்படுத்தவும் முடியாது. காரணம் நான் செய்தவை நியாயமே இல...

“இப்படி பேசாமல் இருந்து வதைக்காதே வது…..” அவளின் அமைதியைத் தாங்க முடியாமல் தவிப்புடன் வந்தது குரல். “நீங்கள் பேசி வதைத்ததை விடவா இது பெரிய வதை….” “வது…&...

கோவிலுக்குச் செல்லத் தயாராகி வெளியே வந்த வைதேகி, வாசல் கேட்டை திறந்து கொண்டு வந்த வதனியை கண்டுவிட்டார். முகம் எல்லாம் பூரிக்க, “வா வதனி, வா வா.. எப்படி இருக்கிறாய்..?” என்று பாசமாக விசாரித...

“இன்னும் ஏன் இங்கே நிற்கிறாய். உனக்கு வெட்கமாக இல்லை. எந்த முகத்தை வைத்துக் கொண்டு எங்கள் முன்னால் நிற்கிறாய்…” வதனியையே பார்த்துக் கொண்டு நின்றவனிடம் பாய்ந்தார் அவர். “அப்பா&#...

சங்கரனோ ஆத்திரத்தில் அதிர்ச்சியில் செயல் இழந்து நின்றிருந்தார். எந்தவிதமான அசைவும் இன்றி இளாவை வெறித்தவரின் பார்வை நெருப்பை வெறுப்புடன் உமிழ்ந்தது. “மாமா…..” “அப்படி கூப்பிடாதே...

“வாணியில் வைத்து தான் வதுவை முதலில் பார்த்தேன். அப்போதே எனக்குத் தெரியாமலேயே என் மனதில் பதிந்து போனாள். அவளைப் பிடித்திருக்கிறது என்று தெரிந்த போதும் காதலைச் சொல்ல விரும்பவில்லை நான். காரணம் அவளும் சி...

1...34567...121
error: Alert: Content selection is disabled!!