அத்தியாயம் 55 கடந்த சில நாட்களாகத் தன் மனநிம்மதியைத் தொலைத்திருந்தார் ராஜநாயகம். காரணம், திடீரென்று வீட்டில் நிகழ்ந்துவிட்ட பல விரும்பத்தகாத நிகழ்வுகள். செல்வம், செல்வாக்குடன் கூடவே தோளுக்கு மேலே வளர்...
சட்டென்று அவள் பேச்சு நின்று போயிற்று. கொஞ்ச நேரம் அவர் கரத்தையே வருடிக்கொடுத்தாள். பின் நிமிர்ந்து, “உங்களுக்கு என்னை எப்பிடிப் பிடிக்குமோ அப்பிடியே எனக்கும் உங்களைப் பிடிக்கும். ஒரு குடும்பத்தை அனுச...
இன்னுமே பாலகுமாரன் அவசர சிகிச்சைப் பிரிவில்தான் வைக்கப்பட்டிருந்தார். ஆனால், சக்திவேலரைச் சாதாரண வார்ட்டுக்கு மாற்றியிருந்தார்கள். சந்திரமதிக்கு என்னென்னவோ டெஸ்ட்டுகளை எல்லாம் எடுத்துவிட்டு, அதன் பெறு...
கடைசி வருடம் என்பதில் தீபா பல்கலைக்குத் திரும்பியே ஆகவேண்டிய கட்டாயம். ரஜீவன்தான் கூடவே இருந்து தேவையானவற்றைப் பார்த்துக் கொண்டான். “நீ வேலைக்குப் போகேல்லையா?” என்று ஒரு நாள் தனபாலசிங்கம் கேட்டபோது, க...
தன்னைத் தனிமைச் சிறையில் போட்டுப் பூட்டியிருந்தான் கௌசிகன். அவளைப் பார்த்து இரண்டு நாட்களாயிற்று. அன்று, அடிபட்ட மானாகக் கதறியவளை கண்ணீருடன் அணைத்தபோது ஒரே உதறலில் உதறித் தள்ளியிருந்தாள் அவள். அதிர்ந்...
அவன் தினம் தினம் கொஞ்சி விளையாடிய மணிவயிற்றைப் பற்றிக்கொண்டு தரையில் கிடந்தது அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாகப் புரண்ட பிரமிளாவை, அப்படியே இழுத்து தன் மடிக்குக் கொண்டுவந்தான். “ரமி! ரமி இங்கப்பார். எ...
ஒரு வழியாகத் தனபாலசிங்கம் வீடு வந்து சேர்ந்திருந்தார். அப்படியே, தீபாவையும் திருகோணமலைக்கு அனுப்பிவைத்தான் கௌசிகன். இப்படி, இந்தப் பக்கம் மனைவி வீட்டுக்கான வேலைகளைக் கவனித்துக்கொண்டாலும் அந்தப் பக்கம்...
அத்தியாயம் 52 அடுத்த நாள் காலையிலேயே, “அக்கா, அத்தான் உங்களைப் பள்ளிக்கூடம் வர வேண்டாமாம். அவர் லீவுக்குச் சொல்லிட்டாராம்.” என்று, வந்து சொல்லிவிட்டுப் போனாள் தீபா. தலையில் இடியே விழுந்தாலும் கல்லூரிக...
அத்தியாயம் 51 அந்த வாங்கிலிலேயே உடலைத் தளர்த்திக்கொண்டு சாய்ந்து அமர்ந்து கொண்டாள் பிரமிளா. மிக நீண்ட, அலைச்சல் மிகுந்த நாளாக அன்றைய நாள் ஆகிப்போனதில் கால் வலி உயிர் போனது. நாரி(இடுப்பு) வேறு கொதிக்க ...
வேகமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “இப்பவே வரச் சொல்லுறன். நீங்க கொஞ்சம் படுத்து எழும்புங்கோ. அதுக்குப் பிறகு அவரோட கதைக்கலாம் சரியா.” என்று, குழந்தைக்குச் சொல்வதுபோல் அவரைத் தேற்றி, உறங்க வைத்துவிட்...

