வதனிக்கு வாணிநிலையத்துக்கு போகவே பிடிக்கவில்லை. நித்தியும் இல்லை. அதைவிட அங்குபோய் தேவையில்லாத நினைவுகள் இன்னும் அவளை சொல்வதும் அவளுக்கு பிடிக்கவில்லை. இதை எல்லாவற்றையும் தாண்டி மனதினில் அரித்துக்கொண்...

தேடித் தேடி பார்த்தவனின் கண்களுக்கு ஏமாற்றமே கிட்டியது. “வ… மாமியும் வதனியும் வரவில்லையா மாமா….” ஏமாற்றத்தோடு கேட்டான். மகளைப் பார்க்கமுடியாததால் மருமகனின் முகம் சோர்ந்துவிட்டத...

மனதால் இன்னும் இன்னும் குன்றினான் இளா. ஆனாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து சில வார்த்தைகள் அவர்களுடன் நட்புடன் உரையாடிவனை தன்னுடைய பிரத்தியோக அறைக்கு அழைத்து சென்ற சங்கரன்...

உணவை எடுத்துவைக்கப் போனவரிடம் புகையிரத நிலையத்தில் சாப்பிட்டுக்கொள்வதாய் கூறிப் புறப்பட்டுவிட்டான். வைதேகிக்கோ மனம் சஞ்சலமாக இருந்தது. முகத்தில் சந்தோசம் இல்லாமல், பிடித்தவளை கட்டிக்கொண்டோமே என்கிற மக...

தங்கையின் முடிந்த கல்யாணத்தின் மிகுதி வேலைகளுடனேயே இளாவுக்கு நேரம் சரியாக இருந்தது. உடல் களைக்காத போதும் மனதளவில் சோர்ந்துபோனான். அது ஏன் என்பதை அவனால் சிந்திக்கவும் முடியவில்லை. சிந்திக்க நேரமும் இல்...

கலைமகளுக்கு மனது ஆறவே மறுத்தது. எப்படி நடந்திருக்க வேண்டிய திருமணம்? ஒரே மகள்! எத்தனையோ கனவுகள்!! அத்தனையும் சிதைந்து போயிற்று! சரி விரும்பியவளாவது சந்தோசமாக இருக்கட்டும் என்று திருமணம் செய்து வைத்தால...

சங்கரனிடம் போலிசுக்கு போவதாக சொல்லும் எண்ணம் இளாவுக்கு சற்றும் இருக்கவில்லை. எப்படியாவது மன்றாடித்தன்னும் அவரை சம்மதிக்க வைக்கவேண்டும் என்கிற எண்ணத்தோடுதான் அவரிடம் பேசச் சென்றதே! ஆனால், அவர் மறுக்க இ...

சற்றே அதிகப்படிதான்! ஆனாலும் அப்படித்தான் உணர்ந்தாள். அவளே ஏற்றுக்கொண்ட தண்டனைதான். ஆமாம்! தண்டனைதான்! ஆனால், அவனுக்கு நான் மனைவியா….. இந்த இரண்டு நாட்களில் ஏதாவது நடந்து இயற்கையாய் என் மரணம் அம...

“நான் என்ன செய்யட்டும்….. விசாரிக்கவா?” என்றார் சங்கரன் வதனியை பார்த்து. வதனியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. இதயத்திலோ இரத்தமே கசிந்தது. ‘என்ன சொல்வேன்… இப்படி செய்துவிட்...

மனதில் இருக்கும் பாரத்தை இறக்கவும் முடியாமல், இறக்கும் வழியும் தெரியாமல் தவித்த சங்கரன் ஒரு முடிவுக்கு வந்தவராய், “வதனி! எழுந்திரு! உன்னிடம் பேசவேண்டும்!” என்கிறார். கொஞ்சமே கொஞ்சம் கடுமை ...

1...56789...121
error: Alert: Content selection is disabled!!