பிரமிளாவைப் பார்க்க யாழினியுடன் வந்திருந்தார் செல்வராணி. அவர்களுக்கு இவரோடு இயல்பாக முகம் கொடுக்க விருப்பமில்லை, அவருக்கும் அவர்களின் முகம் பார்த்துக் கதைக்கச் சங்கடம். இரு சாராருமே தம் பிள்ளைகளை வாழக...
அவனுக்குச் சுவாசக்குழாய் அடைத்த நிலை. இத்தனைக்குப் பிறகும் அவளைத் தன் தந்தையேயானாலும் ஒரு வார்த்தை சொல்வதைக் கேட்க முடியவில்லை. தடுத்துப் பேசவும் கோபப்படவும்தான் வந்தது. பிரச்னைக்கு மேல் பிரச்சனை வேண்...
அத்தியாயம் 31 சின்னதாய் ஒன்று என்றாலே கத்தி, வீட்டை இரண்டாக்கி, மற்றவர்களைப் பேசவிடாமல் செய்து, தனக்கு நடக்கவேண்டியதை நடத்திக்கொள்வதுதான் ஜானகியின் இயல்பு. அதே ஜானகி மூச்சு விடக்கூட முடியாத அளவில் இடி...
“இல்ல, அண்ணா சொல்ல மாட்டன்!” என்றவனின் விழிகளில் வழிந்த கண்ணீரைக் கண்டு அப்படியே நின்றான் தமையன். நெஞ்சில் என்னவோ செய்தது. “தம்பி, சின்ன பிள்ளை, அவன் சந்தோசமா வாழட்டும் எண்டு நினைச்சா நீ என்ன எல்லாம் ...
வீட்டுக்குள் நுழைந்தபோது எதிர்ப்பட்ட மோகனனைக் கண்டதும் நின்றான் கௌசிகன். பளார் என்று போடத் துடித்த கையை அடக்கினான். மோசமான உதாரணமாக இருந்து, பாதித் தவறுக்கு அவனே காரணமாக இருந்துவிட்டானே! “அறைக்கு வா! ...
மருந்தையும் வாங்கிக்கொண்டு வந்து, காரை எடுத்தபடி, “வீட்டுக்கு வா!” என்றான் மீண்டும். எதிர்பாராமல் நடந்துபோனது பாரிய விடயம்தான். அதைச் சமாளிக்க, அவளைச் சமாதானப்படுத்த அவள் வேண்டுமே! கூடவே, அவனால் அவள் ...
அவளால் வகுப்பு எடுக்க முடியவில்லை. உடல் கொதித்துக்கொண்டு வருவதை அவளே உணர்ந்தாள். வயிற்றில் இருக்கிற குழந்தை வேறு ஒருவித அசௌகரியத்தை உணர்த்த நெஞ்சு படபடவென்று வந்தது. இனி முடியாது என்று தெரிந்துவிட, தீ...
என்ன செய்வது என்று அவள் பாடம் நடத்தும் வகுப்பறையிலேயே கவனமாக இருந்தான். அவளோ பெல் அடித்த பிறகு வெளியே வந்து, நேராக அடுத்த வகுப்புக்குப் போவது தெரிந்தது. தூரத்தில் என்பதில் முகம் தெரியவில்லை. ஆனால், நட...
அத்தியாயம் 47 சில மணித்தியாலங்களுக்கு முன்னர் முகமெல்லாம் நிறைந்து வழிந்த பூரிப்புடன் விடைபெற்றுப் போன மகள், நெற்றியில் காயம், கன்னத்தில் விரல் தடம், அவமானக் கன்றலில் சிவந்து போயிருந்த முகமுமாக, நடு இ...
அதில், “அக்காவுக்கும் தங்கச்சிக்கும் கெட்டித்தனமா நடந்ததா நினைப்புப் போல. அவளைத் தூக்கிக் காட்டுறன். இவ்வளவு நாளும் மனம் மாறுவாள், ஓம் எண்டு சொல்லுவாள், அவளா விரும்பி வாறவரைக்கும் பொறுமையா இருக்கோணும்...

