ஒருவித பரபரப்புடன் செண்டரில் இருந்து வீட்டுக்குப் புறப்பட்டாள் ஆரணி. காரணம், காலையிலேயே மட்டக்களப்பில் இருந்து புறப்பட்டுவிட்டதாக மெசேஜ் அனுப்பியிருந்தான் நிகேதன். இப்போது வந்திருப்பான், வீட்டில் நிற்...
அவளின் ஸ்கூட்டியின் சத்தம் கேட்டதுமே நிகேதனின் கவனம் வாசலுக்குப் பாய்ந்தது. வீட்டுக்குள் வந்துகொண்டிருந்தவளின் பூ முகம் வாடியிருக்க இன்னுமே கண் மடல்களின் தடிப்பு இலேசாகத் தெரிந்தது. அவளும் அவனைத்தான் ...
அன்று, மாலை நான்கு மணிபோல் வீட்டுக்கு வந்தான் நிகேதன். அவன் விழிகள் யாருக்கும் சொல்லாமல் ஆரணியைத் தேடியது. அறை, கிணற்றடி, சமையலறை எங்கும் அவளைக் காணவில்லை. இந்த நேரத்துக்கு செண்டரில் இருந்து வந்திருப்...
நிகேதன் வீடு வரும்போது நேரம் பதினொன்றைத் தாண்டியிருந்தது. பெரும் சண்டை ஒன்றில் அன்றைய நாள் ஆரம்பித்ததாலோ என்னவோ அந்த நாளே அவனுக்குச் சரியில்லை. கிளிநொச்சி ட்ரிப் போனவனின் டயர் இடையில் பஞ்சராகி, உச்சி ...
உறவில் ஒருவரின் மகள் பூப்பெய்துவிட்டாள் என்று பார்த்துவரச் சென்றிருந்தார் அமராவதி. மாலை வீடு திரும்பியபோது தலைகீழாக மாறிப்போயிருந்த வீட்டு நிலையைக் கண்டு அதிர்ந்துபோனார். நடந்ததை கயலினி மூலம் அறிந்துக...
புதுக் கணவன். முதல் சண்டை. கலங்கிப்போய் அமர்ந்திருந்தாள் கயலினி. ராகவன் மலை இறங்குவேனா என்று நின்றான். “அங்க கேக்க முதல் என்னட்ட ஒரு வார்த்த கேக்கவேணும் எண்டு யோசிக்க மாட்டியா நீ? உன்ர அண்ணாவும் அண்ணி...
“அண்ணா.. அது.. எங்களுக்கு உங்கட அறைய தாறீங்களா?” நிகேதனுக்கு அவளின் கேள்வி புரியவில்லை. அவர்களின் அறைக்கு என்ன குறை? அப்போதுதான் குளித்துவிட்டு வந்த ஆரணியிடம் பார்வை சென்றுவர, தங்கையைத் திரும்பிக் கேள...
அந்த ஒரு மாதத்தையும் கடத்துவதற்குள் ஆரணி திணறிப்போனாள். கைபேசியில் கூடப் பேச முடியாத நிலை. எந்த நேரமும் பிரச்சாரமும் கோஷமும் சுற்றிவர ஆட்களும் இருந்ததில் மெசேஜ் மட்டுமே அனுப்பிக்கொள்ள முடிந்தது. எப்போ...
கயலினியின் திருமணம் எந்தக் குறையும் இல்லாமல் சீரும் சிறப்புமாக நடந்தேறியது. அவர்களின் இனசனம், சொந்தபந்தம், அயலட்டை எல்லோருமே ஆச்சரியப்படுகிற அளவுக்கு நடாத்தி முடித்தான் நிகேதன். கையில் பிடிக்க முடியாத...
காலையில் கண் விழிக்கையிலேயே நிகேதனுக்கு மனதும் உடலும் பரவசத்தில் மிதந்தது. உதட்டோரம் பூத்த முறுவலுடன் அருகில் பார்க்க அவளைக் காணவில்லை. தலையணையைக் கட்டிக்கொண்டு சுகமாகப் புரண்டான். மனம் தன்னுடையவளைத் ...

