மாலை வேலை முடிந்து வைத்தியசாலைக்குப் புறப்பட எண்ணியதுமே, அவனது அத்தனை உற்சாகமும் வடிந்துபோயிற்று! திருமணம் முடியும்வரை அவளைச் சமாளிக்கவேண்டும். பிறகு வேறு வழியில்லை என்று மறந்துவிடுவாள். கடினம் தான். ...
ஆனால், இனி என்ன செய்வது? அவனிடமும் போய்க் கதைக்க முடியாது. உயிர் விடும் அளவுக்குத் துணிந்தவளிடம் மனதை மாற்றிக்கொள் என்று சொல்லவும் முடியும் போலில்லை. இதற்கு என்னதான் தீர்வு? தீர்வோடு வந்தாள் பெயர் கூட...
பிரதாபன் எதைச் சொல்லியும் பிரபாவதி கேட்பதாயில்லை. “அவர் என்ன சொன்னவர்? அப்படியே சொல்லு!” என்று நின்றாள். “அவருக்கு விருப்பம் இல்லையாம்.” “நினைச்சனான்! அவன்ர தங்கச்சிதான் எதையாவது சொல்லி மனதை மாத்தியிர...
அந்த நேரத்திலும் அந்தப்பெண் இந்த விசயத்தைக் கையாண்ட விதம் அவனைக் கவர்ந்தது. அவள் கோபப்படவில்லை. அரவிந்தனைப் போன்று கூட வார்த்தைகளை விடவில்லை. நியாயம் பேசவில்லை. நாங்கள் பொய் சொல்லவில்லை என்று வாதாடவில...
அவனுக்குச் சம்மதிக்கிற எண்ணமே இல்லை. சம்மதிக்கவும் முடியாது. அவளுக்கான மாப்பிள்ளை கையிலேயே இருக்கிறானும் கூட! ஆனால், போய்ப்பார்த்துப் பேசினால் தானே எதனால் மறுக்கிறேன் என்று காரண காரியத்துடன் விளக்க மு...
தலையில் கை வைத்தபடி அமர்ந்துவிட்டார் அரவிந்தன். ஜீன்ஸ் அணிந்திருந்ததில் சஹானாவின் கால்கள் தப்பியிருக்க வெயிலுக்கு இதமாகக் கையில்லாத மெல்லிய சட்டை அணிந்திருந்ததில் கை முழுவதும் சிராய்த்து, திட்டுத் திட...
இப்படி, குமுறும் எரிமலையைப் போன்று கோபத்தையும் வஞ்சத்தையும் மனதில் வைத்துக்கொண்டு அலைந்தவனிடம் தான் வந்து மாட்டியிருந்தாள் சஹானா. வஞ்சம் தீர்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை! ‘குடும்பத்துக்கே படிப்பிக்...
உடலின் தெம்பு முழுவதையும் இழந்து, சைக்கிளை மிதிக்கவே பலமற்றுக் கலங்கிய கண்களைச் சிமிட்டியபடி வந்தவளைப் பார்க்க அகிலனுக்குக் கவலையாகப் போயிற்று. எவ்வளவு உற்சாகமாகத் துள்ளிக்கொண்டு வந்தாள். கூச்சத்தோடு ...
இதுதான் வீடு என்று அகிலன் காட்டிய வீட்டைப் பார்த்ததும் அவளால் நகர முடியவில்லை. எங்கே தொடங்கி எங்கே முடிகிறது என்று தெரியாத அளவில் அந்தக் காணியின் எல்லைகள் விரிந்து பரந்திருக்க, தென்னை, மா, பலா, வேம்பு...
நெதர்லாந்தின் தலைநகரிலிருந்து புறப்பட்ட இராட்சசப் பறவை ஒன்று கொழும்பு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் சஹானாவைத் தரையிறக்கியது. விமானத்தின் மெல்லிய குளிருக்கு சுகமாய் அவளைத் தழுவியிருந்த டெனிம் ...

