வதனியின் வீட்டு வாசலிலேயே காத்திருந்தார்கள் சங்கரனும் கலைமகளும். “என்ன வாசு… என்ன நடந்தது? எங்கு போனீர்கள்….” ஆரம்பித்த கலைமகளின் பேச்சு வாசனின் பின்னே முடியாமல் சாய்ந்து கிடந்...

அந்தக் காமுகனின் கைகள் அவளின் மேனியை வலம்வர ஆரம்பிக்கவும் வெறி கொண்ட வேங்கையாய் அவனை எட்டி உதைத்த வதனி, மின்னலென எழுந்து நின்றாள். பந்தாய் உருண்டு விழுந்தவன் தட்டு தடுமாறி எழுந்து, “ஏய்… அ...

ஆனால் நீங்கள் சொன்னது போ…ல அந்த மா…திரி பெண் இல்லை…. நான்.” அழுகையில் துடித்த குரலை திடமாக காட்ட முயன்று தோற்றாள். அவன் தொடர்ந்தும் அமைதியாக இருக்கவும், “இதுவே உங்கள் தங்...

அவனின் கேள்வியின் பொருள் புரிய வதனிக்கு சில நிமிடங்கள் எடுத்தது. புரிந்ததும் பதில் சொல்ல வாயும் வரவில்லை வார்த்தைகளும் வரவில்லை. ஆனாலும் நிதானம் தவறக்கூடாது என்கிற பிடிவாதத்துடன், “உங்கள் கேள்வி...

“அப்படி என்றால் மாதவி அக்காவுக்கும் காதல் திருமணம் தானா..” என்றாள் மகிழ்ச்சி பொங்க. “உன்னிடம் ஒரு விடயம் பேசவேண்டும் என்றேனே வது….” “சொல்லுங்கள் அத்தான். என்ன பேசவே...

மனம் முழுவதும் பாரமாய் கனத்தது வதனிக்கு. ஏனென்று அறியாமலே கண்கலங்கினாள். ‘ஏன் அத்தான் மூன்று நாட்களாய் வரவில்லை. அப்படி என்னைப் பார்க்காமல் இருக்க மாட்டாரே. அவருக்கு உடம்புக்கு முடியவில்லையோ&#82...

மனதில் சிந்தனைகள் பல இருந்தபோதும் அவரிடம் சம்மதம் சொன்னவன் பணம் சம்மந்தமான மிகுதி விபரங்களை அவருடன் கதைத்துவிட்டு, தாய் தங்கையிடம் விபரங்களை பகிர்ந்துகொண்டான். மாதவியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தாயை...

நடந்ததை அறிய ஆவல் இருந்தபோதும், மகனின் முகமே அவனின் களைப்பை உணர்த்த, எதுவும் பேசாது உடல் கழுவி வந்தவனுக்கு இரவு உணவை கொடுத்தார் வைதேகி. உணவு உண்டதும் கேள்வியாக பார்த்த தாயிடம், “மிகவும் நல்ல சம்...

நித்தி வீட்டில் தினமும் பார்த்துகொண்ட போதும் எல்லை மீற இளாவும் நினைத்ததில்லை வதனி இடம் கொடுத்ததும் இல்லை. இப்படியே நாட்கள் நகர, அன்று வேலை முடிந்து வீடு வந்தவனை தாயின் ஆத்திரம்மிகு முகம் வரவேற்றது. தங...

அடுத்தடுத்த நாட்களும் வாணியில் சந்தித்துக்கொண்டார்கள். கண்களால் காதல் மொழி பேசிக்கொண்டனர். ஆனாலும் இளா அவளுடன் ஒரு வார்த்தை கூட நேரடியாக பேசவும் இல்லை. அதற்காக முயலவும் இல்லை. மாலையானதும் ஒருவர் பின் ...

1...678910...121
error: Alert: Content selection is disabled!!