யார் என்று திரும்பிப் பார்த்தான் ரஞ்சன். அங்கு சந்தானத்தைக் கண்டதும், திரும்பி கண்ணனை முறைத்தான். இது அவர் பார்த்த வேலைதானே! “நான் சொன்னால் நீ கேட்கவா போகிறாய். அதுதான் அவரையே வரவழைத்தேன்..” என்றார் க...
மோட்டார் வண்டியில் சென்று கொண்டிருந்த ரஞ்சனின் மனம் குமுறிக் கொண்டிருந்தது. அப்படி என்ன பிழை செய்தான் என்று தகப்பனும் மகளுமாகச் சேர்ந்து அவனைத் தண்டித்தார்கள்? எவ்வளவு கேவலம்! இதற்குக் காரணம் என்ன? அவ...
முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாது அவர்களை நெருங்கியவனிடம், ஒரு செருப்பை நீட்டிக் காட்டி, “இதில் சைஸ் முப்பத்தியெட்டு இங்கே இல்லை. உள்ளே இருக்கிறதா என்று பார்த்துச் சொல்லுங்கள்.” என்றாள் சித்ரா. ...
சமையலறையில் வேகமாகச் சுழன்று கொண்டிருந்தார் இராசமணி. அன்று அதிகாலையில் தன்னை மறந்து கண்ணயர்ந்து விட்டதன் விளைவு! நெற்றியில் அரும்பிய வியர்வையைக் கூடத் துடைக்க முடியாமல் வேலைகளை வேகவேகமாகச் செய்தன அவ...
சோமசுந்தரத்தின் முன்னே அமர்ந்து இருந்தான் கிருபன். ஜெயந்தி, பிள்ளைகள் என்று எல்லோரும் அங்குதான் இருந்தனர். கமலி தந்த தைரியத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வந்திருந்தாலும், காலம் காலமாய் மாமாவின் ...
நண்பன் என்ன சொல்லுவானோ என்கிற தயக்கம் இருந்தாலும் சொல்லத் தயங்கவில்லை கிருபன். அடுத்தநாளே தன் மனதை, அதன் விருப்பை, கூடவே தன் குடும்பப் பின்னணியை என்று எதையும் மறைக்காமல் சொன்னான். ஏதோ ஒரு வகையில் அர...
வீடு நோக்கிப் பறந்துகொண்டிருந்த கமலிக்குள் புதுவித சந்தோசம். அத்தனை நாட்களாக மனதை அலைய விட்டுவிடக் கூடாது என்று இருந்தவள் இன்று சற்றே தன் இறுக்கம் தளர்த்தினாள். அவளுக்கு அவளைப்பற்றிச் சொல்வதில் தயக்...
மன்னார் முசலிப்பிரிவுக்கு உட்பட்ட அரிப்பு கிராமத்தின் கடலோரப்பகுதியில் அமைந்திருந்தது அல்லிராணி கோட்டை. அங்கு தன் ஸ்கூட்டியை விட்டாள் கமலி. மன்னாரிலேயே அவளுக்கு மிக மிகப் பிடித்த இடங்களில் இதுவும் ஒ...
அரவிந்தனின் வீட்டின் முன்னே கொண்டுவந்து தன் பைக்கை நிறுத்தினான் கிருபன். இறங்கி, உள்ளே செல்ல காலே வரமாட்டேன் என்றது. இத்தனை நாட்களாகப் போகாமல் இருந்துவிட்டு இப்போது மட்டும் எப்படிப் போவது? சுகுணாவ...
அன்று பரந்தாமனுக்கு ஐம்பத்திஐந்தாவது பிறந்தநாள். வீடே கோலாகலமாக தயாராகிக்கொண்டு இருந்தது. அவருக்கு இதிலெல்லாம் பெரிய நாட்டமில்லை என்றாலும் கமலிக்கு இந்தக் கொண்டாட்டங்களில் எல்லாம் பெரும் விருப்பம் எ...

