கிணற்றையும் வாளியையும் பார்க்க மீண்டும் மலைப்பாயிருந்தது. ‘இதுல தண்ணிய அள்ளி.. குளிச்சு.. கடவுளே..’ ‘நோ ஆரணி! இதெல்லாம் உனக்கான டாஸ்க்! புகுந்து விளையாடு! எதுலயும் நீ சோரக்கூடாது!’ மெல்ல மெல்லத் தண்ணீ...
பொழுது மத்தியானத்தைத் தொட்டிருந்தது. நிகேதனுக்கு அழைத்தபோது, “வை ஆரா எடுக்கிறன்.” என்று அழைப்பைத் துண்டித்திருந்தான் அவன். நல்ல மனநிலையில் போகாதவனுக்கு மீண்டும் மீண்டும் எடுத்துத் தொந்தரவு செய்ய மனமில...
காலையிலேயே விழித்துவிட்டாள் ஆரணி. நிகேதனின் பாதங்கள் தான் முதலில் கண்களில் பட்டது. ‘இவன் எதுக்குத் தலைகீழா படுத்திருக்கிறான்?’ என்று யோசித்தவளுக்கு, தான்தான் தலைகீழாகக் கிடக்கிறோம் என்று பிறகுதான் விள...
அறையின் வெளிக்கதவைத் திறந்து வைத்தும் தாங்க முடியாத அளவில் புழுங்கித் தள்ளியது. “அவிச்சுக் கொட்டுதடா! உடம்பெல்லாம் ஒட்டுது. குளிச்சா நல்லம் போல இருக்கு.” என்று சிணுங்கினாள் ஆரணி. “கிணத்தடிக்குத...
நிகேதனின் அறையை ஆரணிக்கு மிக மிகப் பிடித்தது. ஒரு கட்டில். அருகே மேசை நாற்காலி. மேசைக்கு மேலே ஒரு செல்ஃப் அமைத்துப் புத்தகங்களை அடுக்கி இருந்தான். பக்கத்திலேயே ஒரு கப்போர்ட். எல்லாமே பழைய பொருட...
நண்பகல் ஆகிவிட்டதில் உச்சிவெயில் மொத்த மன்னாரையுமே ஒரு கை பார்த்துக்கொண்டிருந்தது. வீட்டுக்குள் இருக்கவே முடியாத அளவில் உடம்பே எரிவது போலிருந்தது அமராவதி அம்மாவுக்கு. உண்ட களைப்பும் சேர்ந்துகொள்ள, வீட...
திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவானதும் நிகேதன் பார்த்தது தன்னுடைய பர்சினைத்தான். இரண்டாயிரத்துச் சொச்சங்களில் தான் காசிருந்தது. அதுவும், எதற்கும் வைத்துக்கொள் என்று அன்னை காலையில் இண்டர்வியூக்காக ...
அவனுடைய ரவுடி ரங்கம்மா அவள்! அவன் செய்யவேண்டிய அத்தனை காரியங்களையும் அவள் செய்வாள்! காதலைச் சொன்னதும் அவள்தான். அவனிடமிருந்து சம்மதத்தைப் பெற்றுக்கொண்டதும் அவள்தான்! எத்தனை துன்பங்கள் வரட்டும். அவளின்...
அந்தத் தனியார் நிறுவனத்தை விட்டு வெளியே வந்த நிகேதனுக்கு மனம் கொதித்துக் கொண்டிருந்தது. சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தவனின் கழுத்தை நெரிக்குமளவுக்கு ஆத்திரம் வந்தபோதிலும் அடக்கிக்கொண்டு வந்துவிட்டான...
“அவனை என்ன வேலை வெட்டி இல்லாம சும்மா ஊரைச் சுத்துறவன் எண்டு நினைச்சியா? ஒவ்வொரு செக்கனையும் காசாக்குறவன்! என்ன மதிச்சு உன்னைப் பாக்க வந்தவனைக் கேவலப்படுத்தி அனுப்பி இருக்கிறாய்!” அலட்சியமாகத் தலையைச் ...
