“உத்தரவு மகாராணி!” என்று கேலியாகச் சொன்னபோதும், “இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அது உனக்கு மட்டுமே சொந்தமான இடம்.” என்றவன் தொடர்ந்து, “அதுமட்டுமல்ல...

அவள் பின்னால் வந்தவன், “உனக்கு சமைக்க தெரியுமா?”என்று கேட்டான். “நன்றாக சாப்பிட தெரியும். ஏதாவது ஒன்று தெரிந்திருந்தால் போதும்தானே. எனக்கு பேராசை பிடிக்காது. அதனால் சமையலை பழகவில்லை....

அவன் நகராமல் இருக்கவே கேள்வியாகப் பார்த்தாள். அவளையும் அவளின் கையையும் குறும்போடு அவன் மாறிமாறிப் பார்க்க, விடயம் புரிந்து வெட்கத்துடன் கையை பிரித்தவளின் கையை தன் கையால் அழுத்திவிட்டு வெளியே சென்றான்....

மாணவி ஒருத்தி கேட்ட கேள்விக்கு விளக்கத்தை சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருந்தவளுக்கு விரிந்த புன்னகையுடன் கண்களில் காதல் கசிய அந்த கொட்டகைக்குள் நுழைந்த இளாவை பார்த்ததும் இதயம் இனிதாய் அதிர்ந்தது. கண்களி...

சுற்றுவதை அவன் நிறுத்த மறந்ததில் அவளுக்கு தலையை சுற்றியது. அவளை அறியாமலே அவனின் கழுத்தை தன் கைகளால் இறுக்கி வளைத்தவள், அவனின் மார்பில் தலையை சாய்த்தாள். நெஞ்சமதில் தங்கியவள் தஞ்சம் நீயே என்பதாய் தன் ந...

சாலையில் பார்வையைப் பதித்து சைக்கிளில் வந்த வதனி தன்னை யாரோ உற்றுப் பார்ப்பதை உணர்ந்து பார்வையை உயர்த்தினாள். இளாவை கண்டதும், கண்கள் ஒளிர அவனையே பார்த்தபடி சைக்கிளை மிதித்தாள். அவள் அவனைக் கடக்கவும், ...

‘உங்களை விட்டு உங்கள் செல்ல மகள் எப்போது இரவு உணவை உண்டிருக்கிறாள்…’ என்கிற கேள்வியை மனையாளின் மை விழிகளில் கண்டவரின் கண்கள் இப்போது பெருமையை பூசிக்கொண்டது. உடை மாற்றி வருகிறேன் என்ற...

வீட்டிற்குள் நுழைந்த வதனிக்கோ மந்திரித்துவிட்டது போலிருந்தது. இன்று என்னவெல்லாம் நடந்துவிட்டது என்று யோசித்தவளுக்கு, இல்லையே மதியம் வரை எப்போதும் போல சந்தோசமாகத்தானே இருந்தேன். மூன்று மணிக்கு பிறகுதான...

அவன் “உன் அழகன்” என்று சொன்னது மயிலிறகாய் மனதை வருடியபோதும், “என்னைப் பார்த்தால் குட்டி மாதிரியா தெரிகிறது. நீங்கள்தான் பனைமரம் மாதிரி வளர்ந்து நிற்கிறீர்கள். நான் ஒன்றும் குட்டி கிட...

குழந்தை உள்ளத்துடன் குறும்புகளை விரும்பிச் செய்பவள்தான் வதனி. ஆனாலும் குழந்தை அல்லவே. குழந்தை உள்ளம் கொண்ட குமரி அல்லவா. குமரிக்கான சிந்தனைகள் இல்லாமல்போய்விடுமா? கம்பீரமான ஆண்மகனின் தன்மீதான மையல் அவ...

1...7891011...121
error: Alert: Content selection is disabled!!