இயலோடு இன்முகத்தோடுதான் கதைத்தாள், கவினி. ஆனால் என்ன, சேந்தன் என்றொருவன் அங்கிருக்கிறான் என்றது போலவே நடந்துகொள்ளவில்லை. “தனிய அம்பிடாமலா போயிருவீர்?” என்று அவளையே பார்வையால் தொடர்ந்தவண்ணம் இருந்தான்,...
ஆதவன், சாரல் திருமண வரவேற்பு வெகு சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. வந்திருந்த நட்புகள், உறவுகள் ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய் என்று கேட்கும் படி, முகத்தை நீட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார்,நிவேதா. அதிலும் சேந...
கவினிக்கு அவமானத்தில் முகம் கன்றிட்டு. யாரையும் பார்க்க முடியவில்லை. இவர்களோடு தொடர்புடைய எல்லோருக்கும் தாய்க்கும் மகளுக்குமான உறவு எப்படிப்பட்டது என்பது தெரியும். இருந்தாலும்…தேவையே இல்லாமல் சேந்தன் ...
அதுவரை அவர்களுள் ஒருத்தியாக இருந்த நிவேதாவால் அது முடியவில்லை. சினேகிதிகளோடு முகம் பார்த்துக் கதைக்க முடியாதளவுக்கு மனத்துள் கோபம் , வருத்தம். அதோடு சேந்தன் காட்டும் இறுக்கம் வேறு எரிச்சலைக் கிளப்பியத...
இங்கோ, கொழும்பு நோக்கிப் பயணப்பட்டார்கள். நிவேதாவோ ஒரு வார்த்தை கதைக்கவில்லை. சாப்பிடவில்லை. ஏன், நிறுத்தங்களில் இறங்கி ஏறவில்லை. இறுக்கமாகவே அமர்ந்திருந்தார். இயல்தான் முன்னும் பின்னும் கெஞ்சியபடியே ...
“எங்க நிக்கிறீங்க?” என்று கேட்ட மைத்துனிக்குப் பதில் சொன்ன இனிதனால் இயல்பாகக் கதைக்க முடியவில்லை. இங்கே ஒருவன் உன்னை விரும்புகிறானாம். பெரியவர்களிடம் சொல்லியும் விட்டான். எதிர்ப்பலைகள் தான் அதிகம் போல...
“பூங்குன்றன் ப்ளீஸ் அமைதியா இருங்கோ! நிவி கதைச்சதுக்காக நான் மன்னிப்புக் கேக்கிறன். அவளும் அவளா இல்ல பூங்குன்றன்.ப்ளீஸ்!” தன்மையாகச் சொன்னார், யோகன். “அங்கிள்…ப்ளீஸ்! அம்மாவுக்காக நான் மன்னிப்புக் கேக...
‘ராவணா நீர்வீழ்ச்சி’, இலங்கை நாட்டின் அகன்ற நீர்விழ்ச்சிகளில் ஒன்று. Nine Arch Bridge இலிருந்து பதினைந்து நிமிடங்களும் பிடிக்காது. ஏற்கனவே திட்டமிட்டபடி அவர்கள் பயணம் அதை நோக்கியதாக இருந்தது. கூட்டமாக...
KK- 14 -2 சில நாட்கள் என்றாலும் மனத்தில் அடைத்து வைத்திருந்த அவள் மீதான நேசம் பட்டென்று வெளியில் கசிந்துவிட்டதே! இயற்கையின் தழுவலில் மிளிர்ந்த அச்சுற்றம் அவனுக்கு இன்னுமே அழகு கூடித் தெரிந்தது. நிவேதா...
மறுநாள், புத்தரின் பல் பாதுகாக்கப்பட்டு வரும் தலதா மாளிகை செல்வதாக ஏற்பாடு. இவ்விகாரை முன்னாள் கண்டி இராச்சியத்தின் அரச அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ளது. சிகிரியாவிலிருந்து இரண்டரை மூன்று மணித்தியால ஓட...
