அவனையும் மீறி உள்ளம் துடிக்க, “என்ன?” என்றான் தவிப்போடு. தன் மோனநிலை கலையாமல், “நம் பிள்ளை பாவம் இல்லையா கீதன்…” என்று துயரத்தோடு சொன்னாள். “ஏன்? அவனுக்கு என்ன?” என்றான் புரியாமல்....
அப்படியே அவளை அள்ளியணைத்து ஆறுதல் சொல்லாத துடித்த கைகளைப் பெரும் பாடுபட்டு அடக்கிக் கொண்டவன், “சரிசரி விடு. உன் விருப்பப்படியே செய்.” என்றான் தணிந்த குரலில். “அவனுக்கு இதையே மாற்றிவிடுகிறேன்.” ...
அவனது அக்காவை பிரிந்தது மகா குற்றம் என்கிறான். அவன் மட்டும் என்ன, இதோ சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது என்று துள்ளிக் குதித்துக்கொண்டா பிரிந்தான்? இன்றுவரை உயிரைப் பிரிந்த வேதனையோடு உயிப்பற்றுக் கிடக்கிறதே...
“எல்லாவற்றையுமே மன்னிக்க முடியும் என்றால் தண்டனை என்கிற ஒன்று உருவாகியே இருக்காது சத்தி. மன்னிக்க முடியாத தப்புக்களும் உண்டு. அதேபோல எல்லாவற்றையும் மறக்கவும் முடியாது. சிலதை நாம் விரும்பினால் கூட நம்ம...
மித்ராவின் கைபேசி எடுப்பார் யாருமின்றி அலறிக்கொண்டிருந்தது. ‘அறைக்குள் தானே இருக்கிறாள். பிறகும் ஏன் அழைப்பை ஏற்காமல் இருக்கிறாள்..’ என்றெண்ணியபடி தங்களின் அறைக்கு வந்தான் கீதன். அங்கே கட்டிலில...
சம்மந்தி அம்மா மித்ராவுக்கு எடுக்கவில்லையே என்றெண்ணி அவரைத் தப்பாக நினைக்கவும் வழியில்லாமல், அதே நேரத்தில் நீ எங்கள் குடும்பத்தில் சேர்த்தியில்லை, அதனால் உனக்கு எடுக்கவில்லை என்பதை மித்ராவுக்கும் நாசு...
யமுனா புருவங்கள் சுருங்க அவரைப் பார்ப்பது புரிய, “தேவை இல்லாததுகளைப் பேசாதே அண்ணா. நாம் இப்போது கதைப்பது உன் திருமணத்தைப் பற்றி. எதற்காக யமுனாவை வேண்டாம் என்கிறாய் நீ? திரும்பவும் அந்த ஒழுக்கம் கெட்டவ...
“இல்லை வேண்டாம். இனி நீங்களாக வந்தால் கூட எனக்கு வேண்டாம்! என் அண்ணாக்களை எல்லாம் குறை சொல்லும் அளவுக்கு நீங்கள் என்ன அவ்வளவு பெரிய இவரா? இனிமேல் உங்கள் பக்கம் திரும்பியும் பார்க்கமாட்டேன். உங்களை விட...
நடந்த சம்பாசனைகளை எல்லாம் கேட்டபடி மகளுக்குப் பால் கரைக்க அங்கே வந்த கவிதாவுக்குத் தமையன் மித்ரா நிற்கும் இடத்தில் நிற்பதை பார்க்கவே எரிச்சலாக இருந்தது. இதை விடக்கூடாது என்று நினைத்து, “அண்ணா எ...
கவிதா வீட்டு ஹாலில் அமர்ந்திருந்தான் கீர்த்தனன். முதல் நாளிரவு மனம் சஞ்சலத்தில் இருந்ததில் அவன் உறங்கவே நடுநிசியைத் தாண்டியிருந்தது. இதில் முதல்நாள் செய்த பயணத்தினால் உண்டான களைப்பும் மனதிற்கு ...
