“அப்படிச் சொல்லாதே யமுனா! ஆசைப்பட்டவனோடு வாழ்வது தானே வாழ்க்கை. உன் ஆசைப்படி எல்லாம் நடக்கும், பாரேன்!” என்று ஆசைகாட்டினாள் யமுனாவின் தோழி. “என்னவோ கவி. ஆனால், இங்கிருந்து போய் அண்ணாக்களுக்கு ந...
“கிழிக்கும்! போகிற போக்கில் அவளையே உன் அண்ணா திரும்பவும் கட்டிக்கொள்கிறாரோ தெரியவில்லை.” “கடைசி வந்தாலும் அது நடக்காது! என் அண்ணாவைப் பற்றித் தெரியாமல் பேசுகிறாய் நீ.” என்று உறுதியாக மறுத்தாள் ...
ஒரு சோபா கூட இல்லாத அந்த அறையைப் பார்த்து முழித்துக்கொண்டு நிற்க மட்டுமே முடிந்தது அவளால். எப்படியாவது சமாளிக்கத்தான் வேண்டும் என்றெண்ணியவள் மகனுக்கு இலகுவான உடையை மாற்றிவிட்டு, தனக்கான இரவு உடையை எடு...
அங்கிருந்த எல்லோருக்கும் அவனது உரிமைப்போராட்டம் புன்னகையை வரவழைத்தது. “பார் தனா உன் மகனின் பொறாமையை. என் மகள் உன் மடியில் இருப்பது அவனுக்குப் பொறுக்கவில்லை.” என்று சொல்லிச் சிரித்த சேகரன், “சந்...
கவிதாவின் வீட்டில் எல்லோரும் அமர்ந்திருந்தனர். மித்ராவை தன்னருகிலேயே அமர்த்திக்கொண்ட சங்கரி அவள் மடியிலிருந்த சந்தோஷைப் பார்த்து, “அப்படியே உன்னையே உரித்துப் படைத்துப் பிறந்திருக்கிறான்..” என்றார் அவள...
‘ஹப்பாடி..’ என்று அவள் மூச்சு விடுவதற்குள்ளேயே, “இன்னும் எவ்வளவு நேரம் இங்கேயே நிற்பதாக உத்தேசம்?” என்று வெகு அருகாமையில் கோபமாய் ஒலித்த குரலில் துள்ளித் திரும்பினாள் மித்ரா. இவன் எப்போத...
முதலே சொன்னால் தடுத்து விடுவீர்களோ என்று பயந்துதான் சொல்லாமல் விட்டேன் என்று சொல்லவா முடியும்? “அது.. கீதனின் தங்கை கவியின் மகளுக்குப் பிறந்தநாளாம். அதற்கு அவர்தான் வரச்சொன்னார். அதுதான்..” என்...
அம்மா இதைப்பற்றி எதுவும் சொல்லவே இல்லையே..! மறைத்தாரா இல்லை மறந்தாரா? விசா இல்லாத ஒருவனை அவளுக்கு மாப்பிள்ளையாகத் தேர்வு செய்யக் காரணம் என்ன? குழப்பத்தோடு அவள் பார்க்க அவனும் ஒருவித கசப்போடு அவளைத்தான...
மித்ரா சொன்ன ரெஸ்டாரென்ட்க்கு சற்று முன்னதாகவே சென்றிருந்தான் கீர்த்தனன். வருகிறவள் என்ன சொல்வாளோ என்கிற கேள்வி அவன் மனதில் எழுந்துகொண்டே இருந்தது. சம்மதித்தால் அவன் பிரச்சனைகள் அனைத்துமே தீர்ந...
மகனோ மாட்டேன் என்று தகப்பனின் கழுத்தை இன்னும் அழுத்தமாகக் கட்டிக்கொண்டான். அருகில் சென்று ஊட்டலாம் என்றால்.. இந்த யமுனாவின் முன்னால் அவன் எதையாவது சொல்லிவிட்டான் என்றால் அவளால் தாங்க முடியாதே. அழுகை வ...
