காலையில் கண்விழிக்கும் போதே துயிலில் ஆழ்ந்திருந்த மகனின் பால்வடியும் முகத்தில் விழித்ததில் மிகவும் உற்சாகமாக உணர்ந்தான் கீர்த்தனன். அவன் நெற்றிக் கேசத்தை மெல்ல ஒதுக்கி இதழ் பதித்துவிட்டு, மெதுவாக எழுந...
இனியும் அவள் மனதை நோகடிக்கக் கூடாது என்று எடுத்திருந்த முடிவு நினைவில் வர, அதோடு, அவளும் அவனை விட்டு எங்கே போய்விடப் போகிறாள் என்கிற எண்ணமும் சேர்ந்துகொள்ள, “சரி, போ.” என்றான் எதையும் காட்டிக்கொள்ளாமல...
ஆனாலும், அவன் மட்டும் என் அண்ணாவை எப்படிக் குற்றம் சாட்டலாம் என்று கனன்றது மனது. அது கொடுத்த உந்துதலில், “நீங்களும் என் அண்ணாவை பற்றிக் கதைக்காதீர்கள்!” என்றாள் அச்சத்தையும் மீறி. “ஏன் க...
ஆண்கள் ஹாலில் அமர்ந்து தொலைக்காட்சியில் மூழ்கியிருக்க, திவ்யா உறங்கிவிட்டதில் பவித்ராவையும் வித்யாவையும் தன் விளையாட்டுக்கு பிடித்துக் கொண்டிருந்தான் சந்தோஷ். அப்போது பவித்ராவை அறைக்குள் அழைத்த...
“இனியாவது இந்த வேட்டியை கழட்டலாம் தானே.” என்று அர்ஜூனின் காதை கடித்தான் சத்யன். “டேய், இன்றைக்கு உன் கல்யாண நாள்டா. வேட்டியோடு இருந்தால் என்ன? அதோடு, இதென்ன எப்போது பார்த்தாலும் நீ ஒருபக்கம் பவ...
மதிய உணவுக்கு ஆசியன் ரெஸ்டாரென்ட் ஒன்றில் ஏற்பாடு செய்திருந்தான் கீர்த்தனன். எல்லோருமாக உணவை முடித்துக்கொண்டதும் அருணாவின் பெற்றோரும், சண்முகலிங்கம் மனைவியுடனும் அங்கிருந்தே கிளம்பினர். வித்யாவ...
அதையேன் தன்னிடம் தருகிறான் என்கிற குழப்பத்தோடே வாங்கிக்கொண்டான் அவன். அடுத்ததாக வங்கிப்புத்தகம் ஒன்றை எடுத்து, “இது அவளின் பெயரில் தொடங்கிய வங்கிக்கணக்கு. இதில் கணிசமான தொகையை வைப்புச் செய்து இ...
“சரி சொல்லப்பா. உன் காதல் கதையை பற்றி. எங்கே முதலில் சந்தித்தீர்கள்?” என்று கதைகேட்க ஆயத்தமானார் தாமோதரன். “அப்பா! அவர்களின் தனிப்பட்ட விசயத்துக்குள் நுழைகிறீர்கள்.” என்று சிரிப்போடு எச்சரித்தா...
கீர்த்தனன் மித்ரா, சத்யன் பவித்ரா ஜோடிகளின் கல்யாணத்துக்கு முதல் நாளே வந்திறங்கினார்கள் கவிதா குடும்பத்தினர். பயணக்களை ஆறியதுமே, “மித்துவீட்டுக்கு போய் வருவோமா?” என்று கேட்டார் சங்கரி அம்மா. அத...
கோபத்தோடு அமர்ந்திருந்த தமக்கையை பார்க்க, சிரிப்புத்தான் வந்தது சத்யனுக்கு. போலிங்கில் இருந்து வீட்டுக்கு வந்தபிறகு கடந்த இரண்டு மணி நேரங்களாக அவள் இப்படியேதான் இருக்கிறாள். ‘நான் எவ்வளவு பெரிய...
