அவள் முற்றுப்புள்ளி இட்டுவிட்டுச் செல்கிறாள் என்றால் இவன் ஏன் இந்தச் சிரிப்போடு செல்கிறான்? விரும்புகிறேன் என்றவன் அவள் மறுப்பில் கவலையோடு செல்லவில்லையே! அவன் நக்கல் சிரிப்புக்குக் காரணம் என்னவாக இருக...
கவினி எவ்வளவு நேரம் அப்படியே நின்றாளோ தெரியாது, “அக்கா என்னடி இங்க நிண்டு செய்யிற?” என்ற குரல் நடப்புக்கு இழுத்து வந்திருந்தது. ரெஸ்ட் ரூமிலிருந்து வந்த அவளது சித்தியின் மகள்தான் காதில் கிசுகிசுத்திரு...
“பச் விடும்!” என்ற சேந்தன், கவினி கடைசி வரிசைக்கு முதல் வரிசையில் நிற்பதைப் பார்த்தான். “இரும் வாறன்.” எழுந்து விறுவிறுவென்று சென்றவன் அங்கிருந்த மேசையில் அமர்ந்துவிட்டான். வட்டவடிவில் போடப்பட்டிருந்த...
இயலோடு இன்முகத்தோடுதான் கதைத்தாள், கவினி. ஆனால் என்ன, சேந்தன் என்றொருவன் அங்கிருக்கிறான் என்றது போலவே நடந்துகொள்ளவில்லை. “தனிய அம்பிடாமலா போயிருவீர்?” என்று அவளையே பார்வையால் தொடர்ந்தவண்ணம் இருந்தான்,...
ஆதவன், சாரல் திருமண வரவேற்பு வெகு சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. வந்திருந்த நட்புகள், உறவுகள் ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய் என்று கேட்கும் படி, முகத்தை நீட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார்,நிவேதா. அதிலும் சேந...
கவினிக்கு அவமானத்தில் முகம் கன்றிட்டு. யாரையும் பார்க்க முடியவில்லை. இவர்களோடு தொடர்புடைய எல்லோருக்கும் தாய்க்கும் மகளுக்குமான உறவு எப்படிப்பட்டது என்பது தெரியும். இருந்தாலும்…தேவையே இல்லாமல் சேந்தன் ...
அதுவரை அவர்களுள் ஒருத்தியாக இருந்த நிவேதாவால் அது முடியவில்லை. சினேகிதிகளோடு முகம் பார்த்துக் கதைக்க முடியாதளவுக்கு மனத்துள் கோபம் , வருத்தம். அதோடு சேந்தன் காட்டும் இறுக்கம் வேறு எரிச்சலைக் கிளப்பியத...
இங்கோ, கொழும்பு நோக்கிப் பயணப்பட்டார்கள். நிவேதாவோ ஒரு வார்த்தை கதைக்கவில்லை. சாப்பிடவில்லை. ஏன், நிறுத்தங்களில் இறங்கி ஏறவில்லை. இறுக்கமாகவே அமர்ந்திருந்தார். இயல்தான் முன்னும் பின்னும் கெஞ்சியபடியே ...
“எங்க நிக்கிறீங்க?” என்று கேட்ட மைத்துனிக்குப் பதில் சொன்ன இனிதனால் இயல்பாகக் கதைக்க முடியவில்லை. இங்கே ஒருவன் உன்னை விரும்புகிறானாம். பெரியவர்களிடம் சொல்லியும் விட்டான். எதிர்ப்பலைகள் தான் அதிகம் போல...
“பூங்குன்றன் ப்ளீஸ் அமைதியா இருங்கோ! நிவி கதைச்சதுக்காக நான் மன்னிப்புக் கேக்கிறன். அவளும் அவளா இல்ல பூங்குன்றன்.ப்ளீஸ்!” தன்மையாகச் சொன்னார், யோகன். “அங்கிள்…ப்ளீஸ்! அம்மாவுக்காக நான் மன்னிப்புக் கேக...
