Home / KK- Roseikajan

KK- Roseikajan

அடுத்த நாள் காலை பத்து மணிவாக்கில் நகைக்கடைக்குச் சென்றாள், கவினி. பொலிஷ் பண்ணிய நகையை எடுத்துக்கொண்டு அப்படியே தைக்கக் கொடுத்திருந்த சாரி பிளவுஸ் எடுக்கும் வேலையும் இருந்தது. நகைக்கடைக்குள்ளிருந்து வ...

இதேநேரம் சமையலறையில் உணவுகளைச் சூடாக்கி, கரட் சம்பல் போட்டு எடுத்து வைப்பதில் நின்றார்கள், கவினியும் இனிதன், வாணனும். சற்றுமுன் தாயோடு அவ்வளவு உக்கிரமாக வாய்த்தர்க்கம் செய்த வலியைச் சிறிதும் வெளியில் ...

KK – 7- 2 சாரலுக்கு என்று பூங்குன்றனின் தாய் கொடுத்த நகைகளைக் கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக நவீன பாணியில் வாங்கியிருந்தார்களே. இவர்கள் எப்போதும் செல்லும் நகைக்கடைதான். அதுமட்டுமில்லாது, அவர்கள...

மணப்பெண் வீட்டிலிருந்து வந்தவர்களை வரவேற்று உபசரித்தார், பரமேஸ்வரி. வீட்டில்தான் சமையல் என்பது மதிவதனிக்குத் தெரியும். சற்று நேரத்துக்கே வந்திருக்கலாம். இல்லையோ, ஒரு தடவை வந்து பார்த்துவிட்டுச் சென்றி...

இவர்கள் கதைத்தது கேட்டிருக்குமோ! என்னதான் என்றாலும் சேந்தன் வெளியாள். கவினிக்கு ஒரு மாதிரி இருந்தது. “சரியாப் பசிக்குது அம்மா. அங்க இருக்க போர் அடிக்குதாம் எண்டு ரெண்டு பேரும் வந்திட்டினம். ஆதவனோட சூர...

மறுநாள், பொன்னுருக்கல் நிகழ்வு நடக்கவிருந்தது. தாலிக்கான தங்கம் உருக்கும் இந்நிகழ்வு மாப்பிள்ளை வீட்டில், அல்லது ஆசாரி வீட்டில் நடப்பதே இங்கு வழக்கம்.  கொழும்பை வதிவிடமாகக் கொண்ட விமலா குடும்பம், திரு...

உண்மையில் பூங்குன்றனுக்குமே தாயில் மனவருத்தம். பிள்ளைகள் இருவருக்கும் இடையில் ஒரு இடைவெளி விழ, கவினி, தாய் சகோதரியில் இருந்து விலகி இருக்க நிச்சயம் தன்   தாய் ஒரு காரணம். அதென்ன ஒரு காரணம், முழுக்காரண...

“இனி இதெல்லாம் சுத்தம் செய்யிறதுதான், கவினி. நீ இந்த சாப்பாடுகள வீட்டில கொண்டுபோய் வச்சிட்டுத் தோஞ்சிட்டு வாவன். காலமேல இருந்து இதே கோலத்தில நிக்கிறயம்மா.” என்றார், பரமேஸ்வரி. “வீட்டு வேலைகளை எல்லாம் ...

“பேனை? சிவப்பு வேணுமா நீலம் வேணுமா மேடம்?” கேட்டவன், அவள் தலைமீதிருந்த இரண்டையும் பட்டென்று இழுத்தெடுத்திருந்தான். “டேய்…சேட்டை கூட்டிட்டு உனக்கு!”  இசைவாணன் முதுகில் படீர் படீரென்று அடிகள் போட்டாள், ...

“சின்னவள் சூரி! அப்பிடியே என்ர அம்மாதான்!” பூங்குன்றன், தன்னையும் மீறிச் சொல்லிவிட்டார் போலும், சட்டென்று சமையலறைப் பக்கம் பார்த்தார்.  சாரலும் முகச் சுளிப்போடு தந்தையைப் பார்த்தாள். அவள் கல்யாணம் முட...

error: Alert: Content selection is disabled!!