தாய்லாந்துக்குப் போய்விட்டு அப்படியே நேர்த்திக்கடன் தீர்க்க இந்தியாவும் போய்வருவதாகத்தான் சொல்லி இருந்தார்கள். அப்படியானவர்கள் திடீரென மறைந்து போனார்கள் என்பதை சஹானாவால் நம்பவே முடியவில்லை. அப்பாவுக்க...
குழந்தையைப்போல் தன் முகம் பார்த்துச் சிரித்த அப்பாவின் அந்தச் சிரிப்பை நிலைக்க வைத்தே ஆகவேண்டும் என்கிற வைராக்கியம் மனதில் சூழ வெளியே வந்து நித்திலனுக்கு அழைத்தாள் சஹானா. போகவே இல்லை. சலிப்புடன், “எங்...
அப்பாவுக்கு நிறையச் சொந்தங்கள் என்றும், பெரும்பாலும் அவர்கள் தங்களுக்குள்ளேயே திருமணம் செய்வார்களாம் என்றும் யாதவி சொல்லிக் கேட்டிருக்கிறாள். அதனால்தான் சொந்தமே இல்லாத அம்மாவை அப்பா காதலித்துக் கட்டின...
மின்னல் வேகத்தில் அந்த வைத்தியசாலை வளாகத்துக்குள் காரைத் திருப்பிப் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு ஓடிவந்தாள் சஹானா. அகன்ற வாயைத் திறந்து உள்வாங்கிக்கொண்ட மின்தூக்கியினுள் தன்னைத் திணித்துக்கொண்டு இலக்...

