“பாத்தா? நீயும் பாப்பியா?” புருவங்களை உயர்த்திக் கேட்டான் அவன். “பாத்தா பாக்கத்தானே வேணும்.” “ஓ..” என்றவனின் கைகள் முதன் முதலாக அவளின் இடையோடு கோர்த்துத் தன்னை நோக்கி வளைத்தது. மெல்லிய அதிர்வுடன் அவனத...
“அங்க இருக்கு. பிறகு சாப்பிடுறன்.” என்றபடி அவரின் அருகிலேயே தளர்வாக அமர்ந்துகொண்டார். அன்றும் முதல் நாளும் யாதவிக்குச் சற்று அலைச்சல் தான். பிறந்தநாள் வேலையோடு பயணத்துக்குமான ஆயத்தங்களைச் செய்து நன்றா...
அடுத்தநாள் சமரன் மத்தியான சாப்பாட்டுக்கு அழைத்திருந்தான். டவுனுக்குப் போனவனின் கண்களில் கடையில் தொங்கிக்கொண்டு இருந்த ஒரு பாவாடை சட்டை கண்ணில் பட்டது. பச்சை நிற முழு நீளப் பாவாடையின் விளிம்பில் மயில்க...
“பிடிக்கேல்ல எண்டு சொன்னா என்ன செய்வீங்க? விவாக ரத்து தருவீங்களா?” வேண்டுமென்றே கேட்டாள். பட்டென்று வாயிலேயே ஒன்று போட்டான் அவன். “அவுச்..” என்று அவள் தடவ, “என்ன வார்த்தை எல்லாம் வாயில வருது உனக்கு? ம...
வீடு வந்தவளைப் பிடித்துக்கொண்டாள் சஞ்சனா. “எனக்கு எங்க தொப்பி?” அப்போதுதான் அவளுக்கும் ஒன்று வாங்கவில்லையே என்று புத்தியில் பட்டது சஹானாவுக்கு. “இது உன்ர அண்ணாதான் வாங்கித் தந்தவர்.” “அதென்ன என்ர அண்ண...
“சும்மா வா போ எண்டே கதைங்கோ அண்ணா.” என்றுவிட்டு, “அண்டைக்கு அங்க என்னை வரச்சொல்லி சொன்னதே நீங்க தானே. இப்ப என்ன ஒண்டுமே தெரியாத ஆள் மாதிரி கதைக்கிறீங்க?” என்று, கண்களில் குறும்பு கொப்பளித்தாலும் மெய் ...
அவர்களின் உறவுநிலை என்ன என்று யாரும் விசாரிக்கவில்லை. விசாரிக்க யாதவி விடவில்லை. கவலையோடு பார்த்த தெய்வானையிடம், “அவள் அவளின்ர அப்பாட்ட மட்டும் தான் குழந்தையா செல்லம் கொஞ்சுவாள் மாமி. மற்ற ஆக்களிட்ட ப...
திருமணத்துக்கு ஒரு நாள் இருக்கையில் ரட்ணம் குடும்பமும் வந்து இறங்கினர். அவர்களை அழைத்துக்கொண்டு தங்களின் வீட்டுக்கு வந்திருந்தார் பிரதாபன். நடந்த தவறுகளுக்கு தெய்வானை அம்மா முறையாக மன்னிப்பைக் கேட்க, ...
அவள் சூடாக இருக்கிறாளாம். துரை கண்டு பிடிச்சிட்டாராம். ‘போடா! உன்ர சூட்டுக்கு கேக் அடிச்சு வச்சா நல்லா வெந்து வரும்.’ என்று பார்வையைத் திருப்பிக்கொண்டாள் அவள். சிரட்டையைக் கொண்டு அமைக்கப்பட்ட அழகிய பவ...
சஞ்சயன் ஒரு வேகத்துடன் ‘பிளாஸ்ட்டிக் இல்லா யாழ்ப்பாணம்’ பணியினை முழுமூச்சாகச் செய்துகொண்டிருந்தான். காலையில் அது. மாலையில் தோட்டம். பனை எழுச்சி வாரத்துக்கான வேலைகள் கூட ஆரம்பித்து இருந்தது. எங்காவது ப...

