பிரதாபனோ மருமகனின் கோபத்தை ரசித்தார். “சரி! அவள் வேண்டாம். வேற யாரை பிடிச்சிருக்கு எண்டு சொல்லு. அவளையே கட்டிவைக்கிறன்.” என்று, வைப்பதே தெரியாமல் பொறியை வைத்தார் மனிதர். “எனக்கு இப்ப கட்டுற எண்ணம் இல்...
அன்னையிடம் நம்பிக்கை தரும் விதமாகப் பேசியிருந்தாலும் பிரதாபன் எதையும் அவசரமாகச் செய்துவிடவில்லை. மனைவியோடு அனைத்தையும் பகிர்ந்துகொண்டார். கூடவே அரவிந்தன் ராகவியோடும் பேசினார். சிவானந்தன் பிரபாவதி இருவ...
“இல்ல நீ போ!” என்றான் அவன். பதில் சொல்லாதது கோபமோ? என்று அவன் முகத்தைப் பார்த்தாள். அங்கே ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. “எல்லாரையும் கொண்டுபோய் விட்டுட்டு நான் வரவா அண்ணா?” என்ற அகிலனைக் கூட வேண...
அடுத்தநாள் காலை, தினமும் கிழக்கு வெளுக்க முதலே தோட்டத்துக்குப் புறப்படுகிற மனிதர் மூச்சுப் பேச்சில்லாமல் அருகில் கிடக்கவும் பயந்துபோன பிரபாவதி அலறியதில் பதறியடித்துக்கொண்டு மொத்தக் குடும்பமும் ஓடிவந்த...
“நீங்க என்னைத் தொட்டா நான் அவன் தொடுறதாத்தான் நினைப்பன்!” என்று ஆங்காரத்தோடு சொன்னபோது, திகைத்து, இனிமை நிறைந்த மெல்லிசை ஒன்று அறுந்து போனதுபோல் உணர்ந்தார் சிவானந்தன். “வார்த்தையை விடாத ரதி!” எழுந்த ச...
பிரதாபன் குடும்பத்தினர் வந்து ஒரு வாரமாயிற்று. திருமணப்பேச்சு ஆரம்பித்த இடத்திலேயே நின்றுவிட்டதில் எல்லோருக்குமே ஒருவிதச் சங்கடம். சிவானந்தன் அதைப்பற்றி எதுவுமே விசாரிக்கவில்லை என்பது பிரதாபனை உறுத்தி...
இரவு, நன்றாக இருட்டியபிறகு வீடு வந்தவனின் முகமே சரியில்லை. இருண்டு, களைத்து, களையிழந்து யாரோ போலிருந்தான். பார்த்த சஞ்சனாவுக்கு மனது பாரமாயிற்று. என்ன நடந்திருந்தாலும் அண்ணாவுக்காக அவள் நின்றிருக்க வே...
அவளுக்கு தெய்வானை ஆச்சியையும் அவனையும் வைத்துக்கொண்டு அதைப்பற்றி விலாவாரியாகப் பேசப் பிடிக்கவில்லை. எனவே மீண்டும், “எனக்கு விருப்பம் இல்லையப்பா!” என்றாள் சற்றே அழுத்தி. அதிலேயே அவளுக்கு இந்த விடயத்தில...
அடுத்தநாள் காலையிலேயே பேரனை அழைத்துக்கொண்டு அரவிந்தனின் வீட்டுக்கு வந்திருந்தார் தெய்வானை. அன்றைக்கு எதையும் கவனிக்கும் நிலையில் அவர் இல்லை. இன்று விசாலமான நிலப்பரப்பில் மாடியுடன் கூடிய பெரிய வீட்டினை...
இல்லை என்பதாகத் தலையசைத்தார் பிரதாபன். கூடவே இருந்தவர்களுக்குச் சிறுகச் சிறுக நடந்த மாற்றம் கண்ணுக்குத் தெரியவில்லை போலும். வருடங்கள் கழித்துப் பார்த்த பிரதாபனுக்கு அது பளிச்சென்று தெரிந்தது. “பிரதி எ...

