எல்லோரும் இலகுவாக முற்றத்தில் அமர்ந்திருந்தனர். பிரபாவதி மட்டும் வெளியே வரவில்லை. சஞ்சனா வேகமாக எல்லோருக்கும் தேநீர் ஊற்றிக்கொண்டு வந்து கொடுத்தாள். நேற்று இரவு தெய்வானை ஆச்சி செய்து வைத்திருந்த பனங்க...
தன் மாமனைத் தானே கைப்பிடித்து இறக்கினான் சஞ்சயன். அவரின் பின்னால் யாதவி, சஞ்சனா என்று எல்லோரும் இறங்க, கடைசியில் யன்னல் இருக்கையைப் பிடித்திருந்த சஹானா அந்த வீட்டுக்குப் போகப் பிடிக்காமல் அப்படியே அமர...
பயணம் மீண்டும் ஆரம்பித்தது. பின் சீட் கேங்கினை அடக்குவார் இல்லை. ஒரே பேச்சும் சிரிப்பும் பிடுங்குப்பாடும் தான். கண்ணாடி வழியாக அவ்வப்போது பார்த்துக்கொண்டு வந்தான் சஞ்சயன். ஒருவழியாக வாகனம் வவுனியாவைத்...
“ஏன் மாமா வராம விட்டனீங்க? முதல் ஏன் நாட்டை விட்டே போனனீங்க? தாத்தாவோட கதைச்சிருக்கலாமே.” அப்படி அவர் செய்திருக்க சஹானாவின் முன் பொல்லாதவனாக நின்றிருக்க மாட்டானே என்கிற ஆற்றாமையுடன் கேட்டான். பிரதாபனு...
கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையம் மிகுந்த பரபரப்புடன் இயங்கிக்கொண்டு இருந்தது. அரவிந்தன், சஞ்சயன், அகிலன், சஞ்சனா நால்வரும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்க, பிரதாபனின் உடல் நிலையைக் கருத்தில் கொ...
அப்போதைக்கு அதுவே நிம்மதியைத் தர மனைவியை நேசத்துடன் நோக்கியது அவரின் விழிகள். தானும் இல்லாமல் நண்பனின் குடும்பமும் இல்லாமல் மகளையும் வைத்துக்கொண்டு என்ன பாடு பட்டிருப்பாள் என்று அவருக்கா விளங்காது? இர...
யாதவியும் சஹானாவும் வார்த்தைகளால் வடிக்க முடியாத ஒரு மோனநிலையில் இருந்தனர். பிரதாபனை நாளைக்குத்தான் பார்க்கலாம் என்று சொன்னாலும் ஆபத்தைக் கடந்து வந்துவிட்டதில் ஆழ்மனது மிகுந்த அமைதியாயிற்று. இனித் தேற...
வீடு சென்று தன் அறைக்குள் புகுந்தவளுக்கு ஏன் என்றில்லாமல் அழுகை வந்தது. என்னவோ வனவாசம் சென்றுவந்த உணர்வு! அடக்கிக்கொண்டாள். குளித்துத் தயாராகி வந்து உணவை முடித்துக்கொண்டு அம்மாவும் மகளுமாகத் தந்தையிடம...
“ஆகமொத்தம் நீங்க எல்லாரும் ஒற்றுமை. இனி நீங்க உங்கட மகன் மருமகளோட சேர்ந்திடுவீங்க. நான் மட்டும் பொல்லாதவள். என்னை மட்டும் என்ர மகனிட்ட பிரிச்சு வச்சாச்சு!” அரவிந்தன் வீட்டுக்குச் சென்றுவிட்டு வந்த தெய...
அன்றுதான் பிரதாபனுக்கு சத்திர சிகிச்சை. அதில், காலையிலேயே எழுந்து தலைக்குக் குளித்துத் தெய்வத்திடம் சரணடைந்திருந்தார் யாதவி. மனமெங்கும் பரிதவிப்பு. வைத்தியர் பயமில்லை என்றார் தான். இதெல்லாம் இப்போது ச...

