அன்று, மாலை அவள் புறப்படவேண்டும். பூப்புனித நீராட்டுவிழாவுக்கும் செல்லவேண்டும். மனதில் உற்சாகமும் இல்லை உடம்பில் தெம்பும் இல்லை. எப்படியும் அவர்களின் குடும்பமும் வரும் என்பது வேறு அவளின் கால்களைப் பின...
அகிலன் கசூரினா பீச்சுக்கு அவளை அழைத்து வந்ததே அவளின் மனநிலையை மாற்ற எண்ணித்தான். இப்போதோ உள்ளதும் கெட்டுவிட்ட நிலை. வண்டியில் வீட்டுக்குச் செல்கையில், “அவர் சொன்னதை பெருசாக எடுக்காத சஹி!” என்று சமாதான...
சஹானா முற்றிலும் மனமுடைந்து போயிருந்தாள். காயம் பட்டிருந்த கன்னம் வேறு விண் விண் என்று வலித்தது. திரும்பிய பக்கமெல்லாம் தோல்வி மாத்திரமே கிட்டியதில் தன் இயல்பைத் தொலைத்திருந்தாள். எப்போதும் விடிந்ததும...
வீட்டுக்கு வந்தபிறகும் சஞ்சனா கண்ணாடியில் அடிக்கொரு தடவை தன்னை ரசித்துப் பார்ப்பதைக் கவனித்துவிட்டு, “அதை நீயே வச்சிரு மச்சாள். நான் இதைக் கொண்டுபோறன். நெதர்லாந்துக்குப் போனபிறகு உன்ர நினைவா என்னட்ட இ...
அடக்கமுடியாமல் பொங்கிச் சிரித்தபடி ஓடியபடியே, “உன்ன மாத்தியிருக்கச் சான்ஸ் இல்ல. ஏன் எண்டால் நீயும் என்னை மாதிரி வடிவா இருக்கிறாய். அந்தக் கருவாயன் தான் மாத்துப்பட்டிருக்க வேணும். என்னா கருப்புடா சாமி...
பிரதாபனின் வீட்டில் சஹானாவுக்கு நாளாந்தம் வெறுப்பும் உதாசீனமும் சுடுசொற்களும் மாத்திரமே கிடைத்தது. தன் தந்தை பக்கத்து நியாயத்தை எவ்வளவோ எடுத்துச் சொல்ல முயன்றும் யாருமே அசைய மறுத்தனர். அவள் என்ன சொல்ல...
கூசுகிற அளவுக்கு என்ன கேவலமான காரியத்தைச் செய்தாளாம்? “நீங்க எல்லாரும் எனக்கு யாரோ இல்ல. என்ர சொந்தம். உங்களிட்ட என்ர அப்பாவில பிழை இல்லை எண்டு சொல்ல வந்திருக்கிறன். அதுக்கு எதுக்கு மனசு கூச வேணும்? அ...
எவ்வளவுதான் வெறுப்பை உமிழ்ந்து விரட்டினாலும் விடாமல் அடுத்த நாளும் காலையிலேயே வந்தவளைக் கண்டதும் பொறுக்கவே முடியவில்லை தெய்வானை அம்மாவுக்கு. “விடியாத மூஞ்சியோட விடியக்காலமையே வந்து நிக்கிறியே.. இண்டைய...
“இது அழகில்லை அண்ணா! எல்லாருக்கும் புத்தி சொல்லுற நீங்களா இப்பிடி நடக்கிறது? அதுவும் ஒரு பொம்பிளை பிள்ளைட்ட? இன்னும் ஒரு கிழமைதான் நிக்கப்போறா. அதுவரைக்கும் இங்க வந்துபோக ஆசைப்படுறா. அவ்வளவுதானே. விடு...
திடீரென்று யாரோ கதவைத் திறக்கும் ஓசையில் திரும்பிப் பார்த்த சஹானா, வேகமாக அறைக்குள் புகுந்தவனைக் கண்டு திகைத்தாள். வந்ததும் வராததுமாக அவளின் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு வெளியே வந்து அறையின் கதவைப் பூ...

