Home / Ongoing Novels / இணைபிரியா நிலை பெறவே

இணைபிரியா நிலை பெறவே

“உங்கட நண்பி இதுக்கு முதல் என்னைப் பாக்க வந்ததே இல்லையோ? இல்ல, நான் ஆரோடயாவது பிழையா நடந்ததைக் கேள்விப்பட்டு இருக்கிறீங்களா?” “ஐயோ அண்ணா! அப்பிடியெல்லாம் இல்ல.” “ஓகே! உங்கட நண்பிய கூட்டிக்கொண்டு போங்க...

அத்தியாயம் 6 அன்றைக்குப் பிறகு இவன் வீட்டுப்பக்கம் ஆரபி வருவதில்லை. அப்படி வராததற்கு ஏதோ பொருத்தமான காரணம் சொல்லியிருக்க வேண்டும். இல்லாமல் வினோதினி இப்படி அமைதியாக இருக்க மாட்டாள். அவர்களின் தகப்பன் ...

“ஏய் என்ன, செய்றதையும் செய்துபோட்டுத் திமிர் உனக்கு?” என்றுகொண்டு வந்தான் கிரி. ஒற்றைக் கையைக் குறுக்காக நீட்டி அவனை அவளை நோக்கி நகர விடாமல் செய்தபடி, “திரும்ப திரும்ப பிழை விடாம அவனிட்ட மன்னிப்புக் க...

இப்படி இருக்கையில்தான் அவளின் இன்னொரு நண்பி அகிராவின் பின்னால் சுற்ற ஆரம்பித்தான் கிரி. அந்த நேரம் இவர்கள் கடைசிப் பரீட்சைகளை முடித்திருந்தனர். வீட்டில் சும்மா இருக்காமல் தையல் வகுப்பு, ஆங்கில வகுப்பு...

ஆரபி நல்ல அழகி. அந்த அழகுதான் அவன் கண்களில் முதலில் பட்டது. தவறாயன்று! ரசனையாக. அழகான மலரொன்று பூத்திருந்தால் கடக்கிற நேரமெல்லாம் அதை ரசித்துவிட்டுக் கடப்பது போன்று, அவளைக் கண்டால் அவன் பார்வை ஒருமுறை...

திரும்ப திரும்ப எதை முயற்சிக்கிறான் இவன்? பேசுவதை எல்லாம் பேசிவிட்டு ஒன்றுமே நடக்காததுபோல் காதல் வசனம் பேசுவானா? கையில் இருந்த பேடையும் பேனையையும் அவர்கள் முன்னால் இருந்த கடையின் மேசையில் வைத்துவிட்டு...

ஆரபி வீட்டில் திருமண வேலைகள் சூடு பிடிக்கத் தொடங்கியிருந்தன. அன்று அயலட்டைப் பெண்களுடன் சேர்ந்து பருத்தித்துரை வடை செய்துகொண்டிருந்தார்கள். அவர்களை வேலை செய்யக் கிருத்திகன் விட வேண்டுமே. ஆண்கள் எல்லோர...

“ஏய் சொறியடி!” என்றாள் உடைந்துவிட்ட குரலில். அப்போதுதான் தன் வார்த்தைகளை வினோதினியுமே உணர்ந்தாள். அதில், “ஏய் விடடி. நான் சும்மா சொன்னனான்.” என்று சமாளித்தாள். ஆனாலும் ஆரபியால் அதிலிருந்து வெளிவர முடி...

தற்போதைக்கு அதைப் பற்றிப் பேசாமல், “சரி விடு. உனக்காக ஆசையா சமைச்சு வச்சிருக்கிறன் வா. என்ர செல்லமெல்லா, உனக்குப் பிடிச்ச ஐஸ்கிரீம் எல்லாம் வாங்கி வச்சிருக்கிறனடி.” என்று அவளைக் கெஞ்சிக் கூத்தாடி அழைத...

அடுத்த நாள் விடிந்ததில் இருந்தே ஆரபி இயல்பாக இல்லை. போகத்தான் வேண்டுமா என்பதிலேயே நின்றது அவள் மனது. செய்கிற வேலைகளில் கூடக் கவனம் செலுத்த முடியவில்லை. “என்னம்மா? ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்க?” என்று அ...

error: Alert: Content selection is disabled!!