Home / Ongoing Novels / இணைபிரியா நிலை பெறவே

இணைபிரியா நிலை பெறவே

அவளைப் பார்க்க எரிச்சல் வருகிறதாமா? சட்டென்று கண்ணீர் கன்னத்தில் வழிந்திருந்தது. அப்படிக் கிரி முன்னால் அழுவதும் பிடிக்கவில்லை. வேகமாக முகத்தைத் துடைத்துக்கொண்டு விரக்தியோடு புன்னகைக்க முயன்றாள். இதழ்...

அதுவும் இவர்கள் குடும்பமாகப் புகைப்படத்திற்கு நின்றுவிட்டு இறங்கி வந்தபோது, “மற்ற ரெண்டு பேருக்கும் கலியாணம் முடிஞ்சுது. இனி ஆரபிக்குத்தான் என்ன.” என்ற கலைமகளின் பேச்சில் அவன் புறம் பாயப்பார்த்த விழிக...

தான் சொன்னதையெல்லாம் இவனிடம் சொல்லியிருக்கிறான் என்பதிலேயே அவளுக்குப் பேச்சற்றுப் போயிற்று. இதில் உன்னை விட அவனுக்கு நான்தான் முக்கியம் என்று கிரி சொல்லவும், உண்மை அதுதானே என்று அவள் உள்ளமும் சேர்ந்து...

அன்று அகிரா வினோவோடு கதைத்ததிலிருந்து தான் அப்படிக் கேட்டது தவறோ, தனக்கும் அவனுக்குமிடையில் கிரியைக் கொண்டுவந்தது பிழையோ என்கிற கேள்விகள் எழுந்து ஆரபியைச் சிந்திக்க வைத்திருந்தன. இதுதானே முதல்முறை. இன...

“அப்ப இப்ப எனக்கு முன்னால அவளுக்கு ஃபோனை போடு.” “டேய்!” “போடடா!” இடுப்பில் கைகளை ஊன்றி வாயைக் குவித்துக் காற்றை ஊத்தி வெளியேற்றிவிட்டு, “ரெண்டு பேருக்கையும் சின்ன சண்டைதான்.” என்றான் கிரியைப் பாராமல்....

அது நவரத்தினத்தின் கட்சி அலுவலகம். உள்ளே மீட்டிங் நடந்துகொண்டிருந்தது. அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டுச் சகாயனும் கிரியும் வெளியே வரவேற்புப் பகுதியில் அமர்ந்திருந்தார்கள். “என்னவாமடா அவள்?” ...

“என்ன விளங்குது உனக்கு? அவனை உனக்குப் பிடிக்கேல்ல எண்டா அவனோட நான் நிக்கேக்க நீ என்னத்துக்கு எங்களைத் தேடி வந்தனி? நீ வந்ததாலதான் இவ்வளவும்.” என்று அவனும் சீறினான். அவனுடைய நியாயத்தைக் கேட்டு அவளுக்கு...

ஆரபியிடம் சொன்னதுபோல் அபிசாவின் திருமண வீட்டில் வைத்து நடந்ததற்குப் பிறகு அவளைப் பாராமல், அவளோடு பேசாமல், விளக்கம் சொல்லாமல் தவித்துப்போனான் சகாயன். என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தான். அப்ப...

“என்ன அதட்டுறீங்க? அவர் டீ போட்டுக் கதைக்கிறார், ஆளும் மூஞ்சயும் எண்டு அசிங்கப்படுத்துறார். என்ர மூஞ்ச எப்பிடி இருந்தா அவனுக்கு என்ன? அவன் ஆர் என்னைப் பற்றிக் கதைக்க? நீங்க பாத்துக்கொண்டு நிக்கிறீங்க....

வாங்கிப் பார்த்தவளுக்கு திக் என்றுதான் இருந்தது. ஆனாலும் அசைந்துகொடுக்கவில்லை. ஆனால், முருங்கனில் வந்து புகையிரதம் நின்றதும் அவள் கை பற்றி எழுப்பிக்கொண்டு இறங்கிவிட்டான் சகாயன். “என்ன செய்றீங்க?” அவனோ...

error: Alert: Content selection is disabled!!