இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை அவள். விழிகள் விரிய அவனையே பார்த்தாள். அவன் பார்வையும் அவளை விட்டு அகலுவதாக இல்லை. முக்கியமாக, தவறு செய்துவிட்டு மன்னிப்பைக் கேட்க வந்திருக்கிறவனின் தயவான பார்வை இல்...
“அதையும் பாப்பம்.” இவனை ஓரளவுக்குச் சமாதானம் செய்தாயிற்று என்று அவளுக்கு அழைத்தான். அவள் அழைப்பை ஏற்கவேயில்லை. அனுப்பிய குறுந்தகவல்களும் பார்க்கப்படாமலேயே கிடந்தது. கிரி வேறு இவனைப் பார்த்து நக்கலாகச்...
சமாதானம் செய்ய எண்ணித்தான் கிரியைத் தேடிக்கொண்டு மண்டபத்தின் வெளியே வந்தான் சகாயன். அவன் புகைத்துக்கொண்டு நிற்கக் கண்டு, “உனக்கு எத்தின தரமடா சொல்லுறது, இதச் செய்யாத எண்டு!” என்று அதட்டிக்கொண்டு அவனை ...
அவர்களைத் தேடுவது போல் அல்லாமல் எதற்கோ அந்தப் பக்கத்தால் போவதுபோல் நடந்த ஆரபி, ஒரு இடத்தைக் கண்டதும் அப்படியே நின்றுவிட்டாள். ஆங்கில எழுத்து சி வடிவில் மரங்களை வெகு நெருக்கமாகவும் அடர்த்தியாகவும் வளர்...
அபிசாவின் திருமணத்திற்கு கிரியும் வந்திருந்தான். தாலிக்கொடி அணிந்து, புதுப் பெண்ணின் பொலிவுடன், முகம் முழுக்க மலர்ந்த சிரிப்புடன் அங்குமிங்குமாக நடமாடிக்கொண்டிருந்த அகிராவைப் பார்க்க பார்க்க ஒரு கோபம்...
“என்னத்துக்கு?” “எந்தப் பிரச்சினையும் இல்லாம நாங்க சேருவமா?” மெலிந்து கலக்கம் சுமந்து ஒலித்த அவள் குரலில் அவன் தவித்துப்போனான். அதுவரை இருந்த இலகு மனநிலை அப்படியே மாறிவிட, “ஏய் ஆரும்மா, என்னடி?” என்றா...
கையால் வாயைப் பொத்திக்கொண்டு அப்படியே நின்றுவிட்டான் சகாயன். அந்த ஆகாயத்தையே வசப்படுத்திவிட்டது போல் ஒரு உற்சாகம். முகம் தானாக மலர்ந்து சிரித்தது. அவள் போன திசையில் திரும்பிப் பார்த்தான். அவள் இருந்த ...
ஓடிப்போய்த் தன்னால் முடிந்த முதலுதவியை அவனுக்குச் செய்ய விரும்பினாள். ஆனால், தான் அவசரப்பட்டு எதையாவது செய்து, அதுவே அவனுக்கு ஆபத்தில் முடிந்துவிடுமோ என்று காத்திருந்தாள். அடுத்த பத்தாவது நிமிடத்தில் ...
அத்தியாயம் 10 ஆரபிக்குள் ஒரு குற்றவுணர்ச்சி. கூடவே சற்றுமுன் யாரோ ஒருவருடன் சிரித்துப் பேசியவனின் சிரிப்பையே தான் வழித்துத் துடைத்து எடுத்துவிட்டோமோ என்கிற நினைப்பு அவளையும் அதன் பிறகு அந்தத் திருமணக்...
அவளையே தொடரும் அவன் பார்வை அவள் மெனக்கெடல் வீண்போகவில்லை என்று சொன்னதில் இரகசியமாக மகிழ்ந்துகொண்டாள். “இதுல இருங்கோம்மா.” கணவர் தொடர்ந்து அவளிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டிருந்ததில் ஆரபியை அழைத்துத் தன...
