இருள் பரவ ஆரம்பித்த வேளையில் தான் வீட்டுக்கு வந்தான் காண்டீபன். அவன் முகமே சரியில்லை. யாரோடும் எதுவும் பேசாமல் அறைக்குள் சென்று அடைந்து கொண்டான். “தம்பி ஏனம்மா ஒருமாதிரி இருக்கிறான்?” தன்னிடம் கூட ஒரு...
“அப்பிடியெல்லாம் என்னால நினைக்கேலாது. எனக்குக் காதலிக்கோணும். காதலிச்சுத்தான் எவனையாவது கட்டுவன்.” என்று அறிவித்தாள் அவள். “அப்ப என்னைக் காதலியடி!” சின்னச் சிரிப்புடன் சொன்னான் அவன். “நான் காதலிக்கிற ...
ஆதினிக்கு அவசரமாகத் தனிமை வேண்டியிருந்தது. அந்தளவில், அவள் முகம் சிவந்து தணலெனக் கொதித்துக்கொண்டு இருந்தது. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் அவளைப் பற்றி? தங்கைக்காக அவளை மணக்கச் சம்மதித்தான் என்பதே ப...
“இனியாவது என்னைப் பாக்க மாட்டியா?” என்றான் அகரன் அவளின் காதுக்குள். ஆனந்தமாக அதிர்ந்தாள் சியாமளா. இன்று காலை வரைக்கும் முகம் கொடுக்க மறுத்தவனாயிற்றே. விழிகள் மெலிதாகக் கலங்க வார்த்தைகளற்று அவனையே பார்...
அன்றைய நாள், அகரன், சியாமளா திருமணத்தைக் கொண்டாடுவதற்காகப் புலர்ந்திருந்தது. இளந்திரையன் பெரிதாக யாரையும் அழைக்கவில்லை. அவரோடு சட்டக் கல்லூரியில் பயின்றவர்கள், நெருக்கமான சக நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ...
“அவளுக்கு அதைச் செய்ய ஏலாம மனச்சாட்சி உறுத்தி இருக்கு. தன்னை மாதிரி இன்னொருத்தர தானே கெடுத்து விட்டுடக் கூடாது எண்டுற பிடிவாதம். போதைப்பாவனை இல்லாம இருக்கவும் முடியாத அடிமையான நிலைமை. இனி என்ன செய்றது...
இன்றைய பிரதான செய்திகள்! போதைப்பாவனைக்கு அடிமையான மாணவியின் தற்கொலை வழக்கில், குற்றவாளிக்கு இரண்டு வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன்! உயர...
இப்போதும், அவளுக்கு அவன் சொன்னதன் முழுமையான அர்த்தம் பிடிபடவில்லை. அதில் உண்டான சலிப்புடன் எழுந்து, வாங்கிலில் இருந்த தன் பொருட்களைச் சேகரித்துக்கொண்டே, “என்னவோ தெரியா சேர். இனி ஆரையும் அவ்வளவு ஈசியா ...
பல்கலைக்கழக வகுப்பில் அமர்ந்திருந்தாலும், அஜய் என்கிற கவனக்கலைப்பான் ஆதினியின் சிந்தை முழுக்க நிறைந்திருந்து, வகுப்பில் கவனம் செலுத்தமுடியாமல் செய்துகொண்டிருந்தான். நல்லவேளையாக, அடுத்தப் பாடவேளைக்கு எ...
அதற்கான ஆவன செய்வதாகாச் சொல்லி அவர்களை அனுப்பி வைத்துவிட்டு, மீண்டும் அறைக்குள் வந்தான். கண்களில் மிகுந்த எதிர்பார்ப்புடன் அவனை நோக்கினான் அருள். “இதெல்லாம் உங்களுக்கு எங்க இருந்து கிடைக்கிறது?” என்றத...

