அவன் வீட்டுக்குச் சென்றபோது மொத்தக் குடும்பமும் வீட்டு முற்றத்தில் அவனுக்காகக் காத்திருந்தது. சிவானந்தனின் முகத்தில் மிகுந்த கோபம்! சிவப்பேறிப் போயிருந்த விழிகள் அவனைக் கூறு போடுவது புறக்கண்ணில் தெரிய...
“பிரதாபன் அண்ணாவை யாதவி வீட்டுக்கு அனுப்பி வச்சதும் உங்கட அம்மாதான்.” என்றவரின் பேச்சில் அதிர்ந்து பார்த்தான் சஞ்சயன். “உண்மை தம்பி. உங்கட அம்மாக்குத்தான் சிவாண்ணா எண்டுறது சின்ன வயசில இருந்து போட்டிர...
நொடி கூடத் தாமதிக்காமல் சஹானாவையும் அழைத்துக்கொண்டு ரட்ணம் குடும்பத்தினர் புறப்பட்டிருந்தனர். அவர்களை அனுப்பிவைப்பதற்காக அரவிந்தனும் அகிலனும் சென்றிருந்தனர். தனியே அமர்ந்து நடந்தவைகளை எண்ணிக் கவலையுற்...
“நானும் உழைச்சு வாழுறவன் தான். அடுத்தவேன்ர காசு எனக்கும் தேவையில்லை.” என்றுவிட்டு, அவரோடு பணத்தையும் கொண்டுவந்து அறையிலேயே விட்டுவிட்டு, “கத்தி பிரச்சினை செய்யாட்டி நீங்க நிம்மதியா இருக்கலாம்.” என்றபட...
ஆட்டோவில் போய்க்கொண்டிருந்த ரட்ணத்துக்கும் நிவேதாவுக்கும் நடப்பதை நம்பவே முடியவில்லை. அவர்கள் தப்பிவிட்டார்களா? உண்மையிலேயே வெளியே வந்துவிட்டார்களா? இல்லை நடப்பதெல்லாம் கனவா? என்று திகைத்துப் போயிருந்...
திறந்ததும் ஓடிப்போய்ப் பிளாஸ்ட்ரை அகற்றி கைக்கட்டை அவிழ்த்துவிட்டு, “நித்தி!” என்று தாவி, அவனைக் கட்டிக்கொண்டு கதறினாள். எத்தனை நாள் தேடல்! எவ்வளவு ஏக்கம்! பட்ட காயங்களுக்கெல்லாம் அவனது கைவளைவு ஆறுதலை...
இங்கே விழா வீட்டில் சஞ்சனாவைத் தேடிக்கொண்டிருந்தார் பிரபாவதி. சஹானாவோடு அவள் வரவும், முகம் கடுக்க, “பாக்க எவ்வளவு வேலை கிடக்கு. அதை விட்டுப்போட்டு இந்த..” என்றவர் கணத்தில் மகளின் விழியில் ஜொலித்த சினத...
அதுவரை நேரமும் அடக்கிவைத்த துக்கமெல்லாம் பீறிட்டுக்கொண்டு கிளம்ப அதன் அடையாளமாக கண்ணீர் துளிகள் இரண்டு உணவுத் தட்டில் விழுந்து சிதறியது. சஞ்சனாவுக்கும் கண்ணீர் மல்கியது. கைக்குட்டையால் ஒற்றி எடுத்துவி...
மேள தாள வாத்தியங்களோடு பெண் அழைத்துவரப்பட்டு அவளுக்கான சடங்குகள் அனைத்தும் சிறப்பாக நடந்து, தாய் மாமனிடமும் பெரியவர்களிடமும் ஆசிர்வாதங்களைப் பெற்றபின், முக்கியமானவர்கள் புகைப்படத்துக்கு நின்றனர். சஞ்ச...
அன்று, மாலை அவள் புறப்படவேண்டும். பூப்புனித நீராட்டுவிழாவுக்கும் செல்லவேண்டும். மனதில் உற்சாகமும் இல்லை உடம்பில் தெம்பும் இல்லை. எப்படியும் அவர்களின் குடும்பமும் வரும் என்பது வேறு அவளின் கால்களைப் பின...

