அறைக்குள் இருந்த சிவானந்தன் மகளை அழைத்தார். “என்னப்பா?” “அம்மாவை வரச் சொல்லு!” “அம்மா! அப்பா வரட்டாம்.” அவளும் வந்து சொல்ல, கலவரத்துடன் அன்னையையும் மகனையும் நோக்கினார் பிரபாவதி. மகன் நின்றதில் அழுகையு...
அவர் எதிர்பார்த்ததுபோல் பிரதாபன் சென்றபிறகான நாட்களில் உடைந்துபோய் நின்ற பெரிய மாமாவின் நிலை கண்முன்னே வந்து நிற்க சிவானந்தனின் முகம் இறுகிப் போயிற்று. சிவானந்தனின் தாய்க்குப் பத்துச் சகோதரங்கள். அவர்...
அவர்கள் வீட்டு வாசலைத் தொட்டதும் என்ன முயன்றும் முடியாமல் சஹானாவின் கால்கள் தடக்கியது. நேற்றைய தினம் ஒரு வினாடி கண்களில் வந்துபோக, அரவிந்தனைத் திரும்பிப் பார்த்தாள். “மாமா நான் பக்கத்தில நிக்கிறன். என...
அப்போதுதான் வயிறு கடிப்பதே தெரிந்தது. உண்ணப் பிடிக்காதபோதும் அவர் உசாராக இருக்கவேண்டிய நேரம் இது என்பதை உணர்ந்து எளிமையாக சூப் மாதிரித் தயாரித்து எடுத்துக்கொண்டு வந்து மேசையில் வைத்துவிட்டு அமர்ந்தார்...
முப்பது வருடங்கள் கழிந்தும், “கட்டாயம் உன்ர பிரதாப்பா, உனக்காக மட்டுமே வாழுற பிரதாப்பா நான் வருவன். அதுக்குப் பிறகு, நீ ஆசைப்படுற மாதிரியே நாங்க சந்தோசமா வாழுவோம்!” என்ற வார்த்தைகள் யாதவியின் செவிகளில...
அவரிடம் பேசினால் அவரின் வேதனை கூடிப்போகுமே தவிர இதற்கு ஒரு தீர்வு நிச்சயம் கிடைக்காது. எனவே அந்த எண்ணத்தைக் கைவிட்டான். அவளால் அவனுடைய வாழ்க்கை அந்தரத்தில் தொங்குவதில் கூட ஏதோ நியாயம் இருக்கிறது என்று...
வருடம் தான் கழிந்ததே ஒழிய மாற்றம் எதுவும் நிகழவேயில்லை. இதில் அரவிந்தன் குடும்பம் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கவில்லை என்பதையும் யாதவி மூலம் அறிந்துகொண்டவனின் இதயத்தில் பாரம் தான் ஏறிற்று! மெல்ல மெல்ல அவ...
பிரதாபனுக்கும் யாதவிக்கும் காதல் பேச்சுக்களோ, சின்னச் சின்னச் சில்மிசங்களோ நடந்தேறியதே இல்லை. ஆனால், இதயங்கள் இணைபிரியாமல் அன்போடு சேர்ந்திருந்தன. வீட்டுக்கு அவன் வரும் பொழுதுகளில் இருத்திவைத்து ஒருநே...
அவன் தந்த பரிசினை உடனேயே பிரித்துப் பார்க்கவில்லை யாதவி. தனிமையில் அவனையும் அவன் நினைவுகளையும் மட்டுமே சுமந்து அதனை ஆசையாசையாகப் பிரிக்க ஆவல் கொண்டவள், தன் ஹாண்ட் பாக்கினுள் போட்டுக்கொண்டாள். வீட்டுக்...
மாலை வேலை முடிந்து வைத்தியசாலைக்குப் புறப்பட எண்ணியதுமே, அவனது அத்தனை உற்சாகமும் வடிந்துபோயிற்று! திருமணம் முடியும்வரை அவளைச் சமாளிக்கவேண்டும். பிறகு வேறு வழியில்லை என்று மறந்துவிடுவாள். கடினம் தான். ...

